Monthly Archives: April 2020

அனைத்து மக்களின் ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம் – பிரதமர்!

Thursday, April 2nd, 2020
கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும் அதற்காக தொடர்ந்தும் நாட்டு மக்கள் அனைவரது ஒத்துழைப்புகளை... [ மேலும் படிக்க ]

கொரோனா தாண்டவம் : காவுகொள்ளப்பட்ட ஆறு மாத பச்சிளம் குழந்தை – அமெரிக்காவில் உயிரிழப்புகள் 5 ஆயிரத்தை தாண்டியது!

Thursday, April 2nd, 2020
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை அமெரிக்காவில் தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை : இன்று மாலை முடிவுகள் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

Thursday, April 2nd, 2020
காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நடாத்தப்படவுள்ள நிலையில் இன்று மாலை முடிவுகள் வெளியாகும். என யாழ்.போதனா... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை தொடர்புகொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

Thursday, April 2nd, 2020
வணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டள்ளதோடு அவர்களை நேரடியாகவே தொடர்பு கொள்வதற்கான... [ மேலும் படிக்க ]

தொடர் காச்சலால்: வவுனியா வைத்தியசாலையில் பெண் மரணம் – கொரோனாவா சந்தேகத்தில் இரத்த மாதிரிகள் ஆய்வுக்கு !

Thursday, April 2nd, 2020
வவுனியா வைத்தியசாலையில் நேற்றையதினம் மரணமடைந்த பெண்ணின் இரத்தமாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காச்சல் காரணமாக... [ மேலும் படிக்க ]

உச்சம் பெறும் கொரோனா: யாழ்ப்பாண மக்களை எச்சரிக்கும் இலங்கை சுகாதார அமைச்சர்!

Thursday, April 2nd, 2020
யாழ்ப்பாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை... [ மேலும் படிக்க ]

கொரோனா சந்தேகம்: மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட சடலம்?

Thursday, April 2nd, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என்ற சந்தேகத்தில், நேற்றையதினம் புதைக்கப்பட்ட சடலம், மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று கஹதுடுவ... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் அறிவிப்பு?

Thursday, April 2nd, 2020
கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் இருந்து விலகவுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் அறிவித்துளதாகவும் இது தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சங்கம் அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: British Airways இன் அதிரடி முடிவு!

Thursday, April 2nd, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து British Airways நிறுவனம் தமது பணியாளர்கள் 36 ஆயிரம் பேரை பணிகளில் இருந்து இடைநிறுத்தவுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் இரண்டு... [ மேலும் படிக்க ]

அனைத்து புலனாய்வு பிரிவினரும் தயார் நிலையில் – பாதுகாப்பு செயலாளர் !

Thursday, April 2nd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸிக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இராணுவ புலனாய்வினர் உட்பட நாட்டின் அனைத்து புலனாய்வு முகவர்களும் உயர் தயார் நிலையில்... [ மேலும் படிக்க ]