Monthly Archives: April 2020

ஊரடங்கு உத்தரவு: மீறிய 18,605 பேர் கைது – பொலிஸ் ஊடக பிரிவு!

Thursday, April 9th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 19441 பேர் இதுவரையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது... [ மேலும் படிக்க ]

வீரியமடையும் கொரோனா அபாயம் : நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!

Thursday, April 9th, 2020
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றின் நிலைமை தீவிரமடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையையடுத்து நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தைத்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது – உலகில் இதுவரை 88,000 பேர் உயிரிழப்பு!

Thursday, April 9th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்றும் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்தார். ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்றுவந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

கொரோனா: பிரித்தானியாவில் 24 மணித்தியாலத்தில் 938 மரணங்கள் பதிவு!

Thursday, April 9th, 2020
பிரித்தானியாவில் கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த மேலும் 938 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரித்தானியாவில் கடுமையான மொத்த எண்ணிக்கையாக 7 ஆயிரத்திற்கு... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம் – எச்சரிக்கின்றது அமெரிக்கா!

Thursday, April 9th, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின்... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை – முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன!

Thursday, April 9th, 2020
நாட்டை முழுமையான அளவில் முடக்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை முழு அளவில்... [ மேலும் படிக்க ]

சித்திரை புத்தாண்டு தொடர்பில் விடுக்கப்பட்டுயள்ள அறிவிப்பு!

Thursday, April 9th, 2020
சித்திரைப்புத்தாண்டின் போது, பண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத... [ மேலும் படிக்க ]

அரச சார்பற்ற அமைப்புக்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளராக ராஜா குணரத்ன நியமனம்!

Thursday, April 9th, 2020
மனிதாபிமான சட்ட நிபுணர் ராஜா குணரத்ன, அரச சார்பற்ற அமைப்புக்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நியமனம் நேற்று பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

சீவல் தொழிலாளர்களது நாளாந்த உற்பத்திகளை சந்தைப்படுத்த விஷேட ஏற்பாடு – அமைச்சரவை அனுமதித்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, April 8th, 2020
சீவல் தொழிலை மேற்கொண்டு நாளாந்தம் குடும்ப வருமானத்தை பெற்று வாழ்வாதாரத்தை முன்னெடுத்துவந்த தொழிலாளர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் தமது தொழில் நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

ரின் மீன் உற்பத்தி ஆலைகளை மீளவும் இயக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, April 8th, 2020
நாட்டில் ஏற்கனவே இயங்கிவந்த நிலையில் கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட அதீத வரிச் சலுகைகள் காரணமாக பாதிப்புக்குள்ளாகி மூடப்பட்ட ரின் மீன்... [ மேலும் படிக்க ]