Monthly Archives: April 2020

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

Sunday, April 19th, 2020
இலங்கையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால்... [ மேலும் படிக்க ]

இலங்கை வருவோருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய திட்டம்!

Sunday, April 19th, 2020
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என விமான நிலையத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்திற்குள் நிர்க்கதியாக இருப்பவர்கள் நாளையதினம் தத்தமது சொந்த இடங்களுக்கு மீளவும் செல்ல முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, April 19th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளை பேணுவதற்காக நாட்டில் நடைமுறையில் இருந்துவந்து ஊரடங்கு சட்டம் காரணமாக வடக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் நிலைமைகள் குறித்து தீர்மானிக்க அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் கொழும்புக்கு வருமாறு அவசர அழைப்பு விடுத்த பொது நிர்வாகம், உள்துறை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்!

Saturday, April 18th, 2020
அனைத்து மாவட்டங்களினதும் செயலாளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தற்போதயை நிலைமை குறித்து மறுஆய்வு செய்ய இந்த கூட்டம் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

4 வாரங்களில் 31 ஆயிரத்து 690 பேர் கைது : 8 ஆயிரத்து 151 வாகனங்களும் பறிமுதல் –பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவிப்பு!

Saturday, April 18th, 2020
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 29 நாட்களுக்குள் 31 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதன்போது 8 ஆயிரத்து 151 வாகனங்களும் பறிமுதல்... [ மேலும் படிக்க ]

பொது நிறுவவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் எதிர்வரும் திங்கள்முதல் பொதுப்போக்குவரத்து சேவையை மேற்கொள்ள தீர்மானம் – போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020
நாளைமறுதினம் 20 ஆம் திகதி திங்கட்கிழமைக்குப் பின்னர் பேருந்துகள் மற்றும் புகையிரதங்களை பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையம் தொடர்பில் கூறப்படும் வாதத்தை நம்பத் தயாரில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020
காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களை ஒன்றாக வைத்திருந்தமையால் தான் அங்குள்ள ஏனையோருக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற வாதத்தை தாம் நம்பத் தயாரில்லை என இராணுவத்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் தாக்கம் : ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் பலி!

Saturday, April 18th, 2020
பிரித்தானி லீட்ஸ் கால்ப்பந்தாட்ட கழக அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் நோர்மன் ஹன்டர் இன்று(17) உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக நோர்மன் ஹன்டர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவால் 700 கோடி இழப்பு – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை!

Saturday, April 18th, 2020
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரை அடுத்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர். அது... [ மேலும் படிக்க ]

16 நாட்களில் ஒரு இலட்சம் பேர் பலி – கொரோனா தொற்றால் உலக நாடுகள் தடுமாற்றம்!

Saturday, April 18th, 2020
உலகளவில் கடந்த 16 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு இலட்சம் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த வைரஸின் தாக்கத்திற்குள்ளாகிய நிலையில்... [ மேலும் படிக்க ]