Monthly Archives: April 2020

சர்வதேச கிரிக்கட் பேரவை நிறைவேற்று அதிகாரிகள் சந்திப்பு!

Friday, April 24th, 2020
கொவிட் 19  பரவிவருகின்ற நிலையில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்று கூடல் நேற்றைய தினம் டுபாயில்... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திங்களன்று ஆரம்பம் – உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவிப்பு!

Friday, April 24th, 2020
2020ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்கான உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி  திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்று பரவியதால்... [ மேலும் படிக்க ]

நாளை வெள்ளிக்கிழமை முன்னிரவு 8 மணிமுதல் மீண்டும் முடக்கப்படுகின்றது இலங்கை – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Thursday, April 23rd, 2020
எதிர்வரும் 24 ஆம் திகதி முன்இரவு 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும்... [ மேலும் படிக்க ]

சிகை அலங்காரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று : மேலும் 25 பேரின் நிலைமை குறித்து ஆராய்வு – காலவரையறையற்ற வகையில் சிகையலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டது!

Thursday, April 23rd, 2020
நாடுமுழுவதும் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் சமூக இடைவெளியை பேணமுடியாத அழகுக்கலை நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் காலவரையறையற்ற வகையில் மூடுமாறு உத்தரவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

Thursday, April 23rd, 2020
இன்றையதினமும் இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் எனப்படும் கொரோனா தொற்று பரிசோதனையில் நால்வருக்கு  அத்தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

பஞ்சம் இரட்டிப்பாகும் : மிகுந்த ஆபத்தில் 10 நாடுகள் – எச்சரிக்கை விடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் !

Thursday, April 23rd, 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக உலகளாவிய பஞ்சம் இரட்டிப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த வைரஸ் காரணமாக விகிதாசாரத்தின் பரவலான பஞ்சத்தால்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு தபால்கள் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் – தபால் மா அதிபர் அறிவிப்பு!

Thursday, April 23rd, 2020
மீள் அறிவித்தல் வரை வெளிநாட்டு தபால்கள் மற்றும் பொதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தபால் திணைக்களம் அனைத்து தபாலகங்களுக்கும் அறிக்கை ஊடாக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அரச நிறுவனங்கள் விலகியிருக்கவேண்டும் – தேர்தல் ஆணைக்குழு !

Thursday, April 23rd, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் அல்லது குழுக்கள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆதரவளிப்பதிலிருந்து அரச... [ மேலும் படிக்க ]

அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தல் அதனை சீர்திருத்தம் செய்தல் ஆகிய சந்தர்ப்பங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும். – அமைச்சர் பந்துல குணவர்தன!

Thursday, April 23rd, 2020
அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றினை மீள ஒன்றுக்கூட்டும் அதிகாரம் ஜனாதிபதியை தவிர்ந்த வேறு எவருக்கும் கிடையாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் – அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்க செயலாளர் கோரிக்கை!

Thursday, April 23rd, 2020
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் சேவையாளர்களுக்கு கொரோனா தற்பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்க செயலாளர் சேபால... [ மேலும் படிக்க ]