Monthly Archives: March 2020

விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!

Sunday, March 29th, 2020
முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மேலும் இருவர்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் கொரோனா தாக்கம் பாரதூரமாக அமையலாம் – எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

Sunday, March 29th, 2020
கொரோனா வைரசின் தாக்கம் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யாரும் சமூக இடைவெளியை பேணுவதாக இல்லை. உலகின் மிகப்பெரிய வல்லரசான... [ மேலும் படிக்க ]

தொடரும் மனித அவலம்: இத்தாலியில் 24 மணித்தியாலங்களில் 889 பேர் உயிரிழப்பு!

Sunday, March 29th, 2020
24 மணித்தியாலங்களில் இத்தாலியில் கொரோனா வைரஸால் 889 உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் 542 மரணங்கள் லம்பாடி எனும் நகரத்தில் இருந்து மாத்திரம் பதிவாகியுள்ளது. மொத்தமாக 92,472 நோயாளிகள்... [ மேலும் படிக்க ]

நாளை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் பகுதிகள்!

Sunday, March 29th, 2020
நாட்டின் சில பகுதிகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. இதற்கமைய தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் நாளையதினம் எட்டு மணித்தியாலங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வுஹான் நகரம்!

Sunday, March 29th, 2020
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவரும் நிலையில், கொரோனா பரவல் தொடங்கிய சீனாவின் வுஹான் நகரில் மீண்டும் இயல்பு வாழ்க்கை... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 : உலகம் முழுவதும் 663,740 பேர் பாதிப்பு – பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது!

Sunday, March 29th, 2020
உலகை அச்சுறுத்திவரும் கொவிட் - 19 எனும் கொரோனா வைரசால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதுமட்டுமல்லாது உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை... [ மேலும் படிக்க ]

கொரோனா கோரத் தாண்டவம்: ஒருநாளில் 260 உயிரிழப்பு – பிரித்தானியாவில் பிணவறையாக மாறிய விமான நிலையம்!

Sunday, March 29th, 2020
கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸால் கடந்த சில மாதங்களாக உலக மனிதர்களின் உயிர்கள் மாய்ந்துவரும் நிலையில், பிரித்தானியாவில் ஒரு நாளில் 260-பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருக்கும் 17 ஆயிரம் இலங்கையர்கள் பதிவு!

Sunday, March 29th, 2020
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு விடுத்தவேண்டுகோளை அடுத்து இதுவரை 17 ஆயிரம் பேர் தம்மை பதிவுசெய்து... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம் உச்சம் – ஆபத்தான வாரத்திற்குள் நகரும் இலங்கை – எச்சரிக்கும் சுகாதார பிரிவு !

Sunday, March 29th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த வாரம் இன்னும் மோசமான நிலையை அடையும் என சுகாதார... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115: ஒருவர் மரணம் : 9 நோயாளிகள் குணமடைந்தனர் – தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு!

Sunday, March 29th, 2020
              இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மட்டும்  ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய... [ மேலும் படிக்க ]