Monthly Archives: March 2020

கடற்றொழில் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, March 2nd, 2020
உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் சந்தை வாய்ப்புக்களையும் எற்படுத்திக் கொடுப்பதன் மூலம் கடற்றொழில் ஊடாக அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

காற்றின் வேகம் அதிகரிக்கும் – வானிலை மையம்!

Monday, March 2nd, 2020
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காற்றின்... [ மேலும் படிக்க ]

கொரோனா: அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு!

Monday, March 2nd, 2020
சீனாவில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றுமுதல் விசேட சோதனை!

Monday, March 2nd, 2020
இத்தாலியிலிருந்து வருகைதரும் பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றுமுதல் விசேட சோதனைக்கு உள்ளக்கப்படவுள்ளனர். அத்துடன், தொடர்ந்து 14 நாட்களுக்கு அவர்களை அவதானத்திற்கு... [ மேலும் படிக்க ]

குழந்தை அத்தியவசியமற்றதானால் அரசிடம் ஒப்படையுங்கள் – சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

Monday, March 2nd, 2020
தாயொருவர்தமது குழந்தை அத்தியவசியமற்றது எனகருதும் பட்சத்தில், அந்த குழந்தையை ஒப்படைப்பதற்காகநாடு முழுவதும் 9 மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்குதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

முதல் தடவையாக பெண் ஒருவர் நிலஅளவையாளர் நாயகமாக நியமனம்!

Monday, March 2nd, 2020
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பெண்மணி நிலஅளவையாளர் நாயகமாகக் சியாமளி சித்ரலேகா பெரேரா கடந்த 21 நியமனம் பெற்றுள்ளார். கி.பி.1800ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட இலங்கை நிலஅளவைத்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன!

Monday, March 2nd, 2020
அரச தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒருவருட... [ மேலும் படிக்க ]

இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்? : ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தமுடியும் – மஹிந்த தேசப்பிரிய!

Monday, March 2nd, 2020
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர், ஏப்ரல் 25, 27, 28, 29 அல்லது மே மாதம் 4 திகதி முதலான ஏதாவது ஒரு திகதியில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி!

Monday, March 2nd, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களையோ அல்லது சித்திரங்களையோ பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கடித ஆவணங்கள் இணையத்தில் – அமைச்சர் ஜனக பண்டார!

Monday, March 2nd, 2020
அரச ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கடித ஆவணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இணையத்தில் சேர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஜனக பண்டார... [ மேலும் படிக்க ]