Monthly Archives: March 2020

இலண்டனில் இருந்து வந்த148 பேர் தொடர்பில் விசேட நடவடிக்கை!

Thursday, March 19th, 2020
இங்கிலாந்தில் தங்கியிருந்த 148 பேர் மீண்டும் திரும்பியுள்ளனர். இலங்கைக்கு வர முடியாமல் இங்கிலாந்தில் தங்கியிருந்தவர்களே இன்று நண்பகல் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். யு.எல் 504 எனும்... [ மேலும் படிக்க ]

பொருட்களின் விலையை அதிகரிக்கும் வியாபாரிகளுக்கு நடவடிக்கை!

Thursday, March 19th, 2020
நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலையை சாதகமாக பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்து சில வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் விசனம் வெளியிள்ளனர். இதனை... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் விபரம்!

Thursday, March 19th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வேட்பு மனு யாழ்.மாவட்ட உதவித்... [ மேலும் படிக்க ]

2020 நாடாளுமன்றத் தேர்தல் : வேட்பு மனுத் தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!

Thursday, March 19th, 2020
2020 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பு மனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்யதது. குறித்த வேட்பு மனுக்கள் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

7300 பணியாளர்களை இடைநிறுத்தும் விமான சேவை நிறுவனம்!

Wednesday, March 18th, 2020
நோர்வேயின் புகழ்பெற்ற மலிவுவிலை விமானசேவை நிறுவனமான Norwegian நிறுவனம், தனது 7300 பணியாளர்களை இடைநிறுத்துவதாகவும், தனது 85 வீதமான பறப்புக்களை இடைநிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. மேற்படி 7300... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,954 ஆக அதிகரிப்பு!

Wednesday, March 18th, 2020
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,954 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 162 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் 7,954 பேர்... [ மேலும் படிக்க ]

கொரோனா பாதிப்பு: தீவிர ஆலோசனையில் பிரித்தானிய பிரதமர்!

Wednesday, March 18th, 2020
கொரோனா பாதிப்பால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, தத்தமது நாடுகளில் எல்லைகளையும் மூடியுள்ள வேளையில், பிரித்தானியா எவ்விதமான தீவிர... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுவிப்பு!

Wednesday, March 18th, 2020
ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் சீனாவுக்கு வெளியே இத்தாலிக்கு அடுத்து ஈரானில் அதிக... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் – கால்பந்து பயிற்சியாளர் பலி!

Wednesday, March 18th, 2020
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின் நாடுகளில் அதிக அளவில் உயிர் இழப்புகள்... [ மேலும் படிக்க ]

பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு!

Wednesday, March 18th, 2020
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய உயிர்க் கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 150 நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொடிய வைரஸூக்கு உலகம் முழுவதும் இதுவரை 7100 பேர் பலியாகி... [ மேலும் படிக்க ]