Monthly Archives: March 2020

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

Sunday, March 22nd, 2020
தற்போது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் யாழ்ப்பாணக் குடா நாட்டையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 21st, 2020
அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள்சிறைச்சாலையை உடைத்து தப்பிச்செல்ல முயன்றதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்... [ மேலும் படிக்க ]

செவ்வாய் வரை நீடிக்கப்படும் ஊரடங்குச் சட்டம் – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Saturday, March 21st, 2020
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, புத்தளம்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி பிரதானிகளை எச்சரிக்கும் அமைச்சர் – பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் !

Saturday, March 21st, 2020
கொரோனா வைரஸ் நாட்டிற்குள் துரிதமாக பரவி வரும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை உள்ளூராட்சி சபையின் பிரதானிகள் உடனடியாக கையாள வேண்டும் என பொது நிர்வாக மற்றும்... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் உடனடியாக கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் – கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்!

Saturday, March 21st, 2020
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் உடனடியாக கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள... [ மேலும் படிக்க ]

அரியாலை நிலை தொடர்பில் யாழ் மாவட்டச் செயலாளரின் அறிவிப்பு!

Saturday, March 21st, 2020
அரியாலை மத வழிபாட்டுத் தலத்தில் மத நிகழ்வில் பங்கேற்ற போதகருக்கு கோரோனா வைரஸ் அறிகுறி குறித்த தகவலையடுத்து அந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் உக்கிரமடையும் கொரோனா வைரஸ் – நோயாளர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு!

Saturday, March 21st, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 4 கொரோனா... [ மேலும் படிக்க ]

பொதுநலனைக் கருத்தில் கொண்டு யாழ். மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்!

Saturday, March 21st, 2020
யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகர் அவர்களால் சிறப்பு வழிபாடு... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் தாண்டவம் – உயிர்ப்பலி 11 ஆயிரத்தை தாண்டியது!

Saturday, March 21st, 2020
கொரோனா வைரஸ் தற்போது உலகின் 180 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா... [ மேலும் படிக்க ]

கடன்களுக்கு சலுகை வழங்க வேண்டும் – மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவிப்பு!

Saturday, March 21st, 2020
வர்த்தக கடன்களுக்கு மாத்திரிமின்றி ஏனைய அனைத்து கடன்களுக்கும் சலுகை வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது. அந்த நிலையம் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]