கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!
Sunday, March 22nd, 2020தற்போது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் யாழ்ப்பாணக் குடா நாட்டையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்று வருகின்றது.
குறித்த உயர்மட்ட கலந்துரையாடிலில் மாவட்டத்தின் நிர்வாக மற்றும் சுகாதார உயரதிகாரிகள் படைத்தரப்பின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிலைமைகளை கட்டுப்படுத்தவது தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர்
Related posts:
குடும்பதலைமைத்துவ மேற்றிருக்கும் பெண்கள் தொடர்பில் விஷேட செயற்திட்டம் அவசியம்! நாடாளுமன்ற உறுப்பின...
பறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்ட...
விதியை மதியால் வெல்லமுடியும் – தமிழ் மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
|
|
மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன.அனுமதிக்க முடி...
புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ...
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!