Monthly Archives: March 2020

நாளாந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுவதை தடுக்க நிவாரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, March 22nd, 2020
கொரோனா வைரஸின் தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள நாளாந்த வருமானம் பெற்று குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் இதனை... [ மேலும் படிக்க ]

பதற்றம் தேவையில்லை : ஆனாலும் விழிப்புடன் இருங்கள் – கொரோனா தடுப்பு விசேட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 22nd, 2020
மனித உயிர்களைக் காவுகொள்ளும் கொரோனா என்ற வைரஸின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் இன்றைய நிலையில் ஆபத்துக்கட்டத்தை நெருங்காத போதிலும் அந்த நோய் பரவல் குடாநாட்டில் பரவாது தடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்த முடியாது – வர்த்தமானி வெளியாகியுள்ளது…!

Sunday, March 22nd, 2020
ஏப்ரல் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்தலை அன்றைய தினம் நடாத்த முடியாது என்பதற்கான வர்த்தமானி வெளியாகியுள்ளது. 1981 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் விசேட வர்த்தமானி !

Sunday, March 22nd, 2020
கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

கடுமையாக போராடி வருகின்றோம் – வைத்தியர்கள்!

Sunday, March 22nd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தாம் கடுமையாக போராடி வருவதாக இலங்கை சுகாதார சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்க... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: இத்தாலியில் ஒரே நாளில் 800 பேர் பலி!

Sunday, March 22nd, 2020
இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மாத்திரம் கொரோனா வைஸ் தொற்றினால் 800 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அங்கு கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின்... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர்!

Sunday, March 22nd, 2020
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆகும் என சுகாதார துறை அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். 77 நோயாளர்களில் 69 பேர் அங்கொட... [ மேலும் படிக்க ]

சில இடங்களில் உச்ச வெப்பநிலை – வானிலை மையம்!

Sunday, March 22nd, 2020
வெப்ப உச்சநிலை நாளை சில இடங்களில் அதிகமாக நிலவும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன்படி வடமேற்கு மாகாணம், வவுனியா, அனுராதப்புரம் மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் வெப்பநிலை... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் முதல் பணக்காரரின் நடவடிக்கை!

Sunday, March 22nd, 2020
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்நோக்கியுள்ள இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளுக்கு ஆசியாவின் முதல்தரப் பணக்காரரான ஜெக் மா 1.8 மில்லியன் முகக்கவசங்களையும், 210 ஆயிரம் கொரோனா வைரஸ் பரிசோதனை... [ மேலும் படிக்க ]

யாழ்.மறைமாவட்டத்தில் அனைத்து ஆலய செயற்பாடுகளுக்கும் தடை – ஞானப்பிரகாசம் ஆண்டகை!

Sunday, March 22nd, 2020
யாழ். மறைமாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மறு அறிவித்தல் வரை அனைத்து ஆலய செயற்பாடுகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]