பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச
கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீரர்கள் திறமையை வெளிபடுத்தியுள்ளனர்.
இந்த தொடரில் இலங்கை வீரர்கள்
11 தங்கப்பதக்கங்களையும் 8... [ மேலும் படிக்க ]
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் சிறந்த சமூகசேவையாளருமான முருகன் ஐயாத்துரை அவர்கள் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
கணவனின்... [ மேலும் படிக்க ]
சிறு நெல் ஆலையாளர்களை பலபடுத்துவதற்காக நடைமுறை அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் உள்ள நெல்... [ மேலும் படிக்க ]
சீனாவின் ஹூவான் நகரில் உள்ள சகல இலங்கை மாணவர்களையும் உடனடியாக அங்கிருந்து நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதனுடன் சம்மந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]
சமூக வலைத்தளங்கள் ஊடாக தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவரை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய இலங்கை பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில்... [ மேலும் படிக்க ]
ஓய்வு ஊதியக்காரர்கள் வாழ்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாளம் பெறும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அனைத்து வசதிகளையும் ஓய்வூதிய கொடுப்பனவு... [ மேலும் படிக்க ]
நந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து நன்னீர் மீன்வளர்ப்பிற்கு ஏதுவான சூழலை எற்படுத்துவன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]
தனது பெற்றோர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள்
6 பேரை சுட்டுக்கொன்ற 26 வயதுடைய இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் ஜேர்மன் நாட்டின் ரொட்-எம்சீ
நகரில்... [ மேலும் படிக்க ]
துருக்கியில் நேற்று (24) வெள்ளிக்கிழமை நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன்.
அந்நாட்டு நேரப்படி இரவு 8.55 (17.55 GMT) மணியளவில்
இடம்பெற்ற குறித்த நிலநடுக்கமானது... [ மேலும் படிக்க ]
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும்
இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விட்டுக்களினால்
வெற்றிப்பெற்றுள்ளது.
லாகூரில்... [ மேலும் படிக்க ]