Monthly Archives: January 2020

சீனாவில் இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு தடை!

Monday, January 27th, 2020
அமெரிக்காவில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் சீனாவின் ஊஹான் மாநிலத்திற்கு சென்றிருந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

சீனாவில் இரகசிய உயிர் ஆயுத ஆய்வு கூடத்திலிருந்து பரவியதா கொரோனா? பரபரப்பு தகவல்கள்!

Monday, January 27th, 2020
சீனாவை உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பயோ-வெப்பன்(உயிர் ஆயுதங்கள்) தயாரிக்கும்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : 230 பேர் கவலைக்கிடம்!

Monday, January 27th, 2020
வெளிநாடுகளுக்கான அனைத்துக் குழுக்களின் விஜயங்களையும் நாளை தொடக்கம் இரத்துச் செய்வதற்கு சீன வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தீர்மானித்துள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாதுறையை ஊக்குவிக்க தேசிய திட்டம் அடங்கிய சட்டமூலம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, January 27th, 2020
மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகள் இணைந்து சுற்றுலாதுறையை ஊக்குவிக்க தேசிய திட்டம் அடங்கிய சட்டமூலம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

கோப் பிராயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி!

Monday, January 27th, 2020
ஓய்வுபெற்ற கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிராயன்ட், லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தபோது,... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளர்ச்சியுடன் இலாபமீட்டுவதே அரச நிறுவனங்களின் பிரதான சவால் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Monday, January 27th, 2020
துரித பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே சகல அரச நிறுவனங்களினதும் முதன்மை பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதும்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: கண்டறிய தேசிய செயற் குழு நியமனம்!

Monday, January 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தேசிய செயற்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தேசிய செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறு சுகாதார,... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கம்: துருக்கியில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு!

Monday, January 27th, 2020
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. சிவ்ரிஸ் என்ற பகுதியை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்... [ மேலும் படிக்க ]

மிகவும் இக்கட்டான சூழ்நிலையை சீனா எதிர்கொண்டுள்ளது – ஜீ ஜின்பிங்!

Monday, January 27th, 2020
கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதாகவும், இதனால் சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: மேலும் இருவர் ஐ.டி.எச் மருத்துவமனையில்!

Monday, January 27th, 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரு வெளிநாட்டவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த... [ மேலும் படிக்க ]