Monthly Archives: January 2020

ஊழலுக்கெதிரான தரப்படுத்தல்: இலங்கை 89வது இடம்!

Thursday, January 23rd, 2020
உலகளாவிய ஊழலுக்கெதிரான கூட்டமைப்பான ட்ரான்ஸ்பேரன்ஸ்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் சுட்டியின் பிரகாரம், இலங்கை 2019 ஆம்... [ மேலும் படிக்க ]

அஞ்சலோ மெத்யூஸ் இரட்டைச் சதம் !

Thursday, January 23rd, 2020
இலங்கை அணியின் வீரர் எஞ்சலோ மெத்யூஸ் தனது முதலாவது இரட்டைச் சதத்தினை பதிவு செய்துள்ளார். சிம்பாம்வே அணியுடன் ஹராரே மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர்... [ மேலும் படிக்க ]

6 கோரிக்கைகளை முன்வைத்து போராடத் தயாராகும் ஆசிரியர் சேவை சங்கம் !

Thursday, January 23rd, 2020
ஊதியப் பிரச்சினை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் அடுத்த மாதம் மூன்றாம் திகதியின் பின்னர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் – பொலிஸ் ஊடக பிரிவு!

Thursday, January 23rd, 2020
பொலிஸ் அதிகாரி ஒருவர், பிரதான பொலிஸ் பரிசோதர்கள் 14 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 13 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ்... [ மேலும் படிக்க ]

டெங்கு நுளம்புகளை ஒழிக்க ஜேர்மன் தொழில்நுட்பம் – சுகாதார அமைச்சர்!

Thursday, January 23rd, 2020
டெங்குநுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கு நச்சு அற்ற சுற்றாடலுக்கு ஏற்றமுறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ஜேர்மன்நாட்டைச்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் உருவானது எப்படி? விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்!

Thursday, January 23rd, 2020
சீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிய வைரஸானகொரோனா எப்படிஉருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளனர். சீனாவில்இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய... [ மேலும் படிக்க ]

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமனம்!

Thursday, January 23rd, 2020
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரக பதவி வகித்த ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய சிறப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Thursday, January 23rd, 2020
கொழும்பு விபுலானந்த தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் பகிர்தளிக்கும் நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை மாணவி காதலனால் கொலை – யாழ்.பண்ணை கடற்கரையில் சம்பவம்!

Wednesday, January 22nd, 2020
யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் யாழ்.பண்ணை கடற்கரையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் மக்கள்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் மற்றும் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள் – கனடிய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, January 22nd, 2020
கனடிய அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக மேம்பாட்டு திட்;டங்களில் ஆழ்கடல் மற்றும் நன்னீர் மீன்பித் துறைசார்ந்தோரும் பயனடையும் வகையில் மேற்கொள்ளக் கூடிய... [ மேலும் படிக்க ]