Monthly Archives: September 2019

‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ ஊடாக வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Thursday, September 5th, 2019
இலங்கையில் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டதும் எனக் கூறப்படுகின்ற ‘என்டர்பிரைசஸ்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி வருகிறது ஶ்ரீதேவி !

Thursday, September 5th, 2019
கொழும்பில் இருந்து வவுனியா வரை வந்த வவுனியா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம் இன்றுமுதல் காங்கேசந்துரை வரை “ஸ்ரீ தேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்”ஆக தனது சேவையை... [ மேலும் படிக்க ]

தபால்மூல வாக்கெடுப்புக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல்!

Thursday, September 5th, 2019
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க... [ மேலும் படிக்க ]

வாகன ஓட்டுநர்களுக்கு புதிய நடைமுறை !

Thursday, September 5th, 2019
அம்பலாங்கொட நகரில் வாகன நெருக்கடியை குறைக்கும் நோக்கில் 30 நிமிடங்களுக்கு அதிக நேரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்காக வரி அறவிடுவதற்கு... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவின் FBI வெளியிட்ட அறிக்கை!

Thursday, September 5th, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கிய நபர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளின் தகவல்கள் கொண்ட 5 அறிக்கைகளை அமெரிக்காவின் FBI அலுவலகம் வெளியிட்டுள்ளது. குற்ற... [ மேலும் படிக்க ]

மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, September 5th, 2019
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை... [ மேலும் படிக்க ]

5 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை – மனித உரிமைகளுக்கான நிலைய பதில் நிறைவேற்று பணிப்பாளர்!

Thursday, September 5th, 2019
நாட்டில் உள்ள 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என, இலங்கை மனித உரிமைகளுக்கான நிலைய பதில் நிறைவேற்று பணிப்பாளர் சுரங்கனி ஆரியவங்ச,... [ மேலும் படிக்க ]

ஹரி பொட்டர் புத்தகங்களுக்கு தடை !

Thursday, September 5th, 2019
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் ‘ஹரி பாட்டர்’ புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

டோரியன் சூறாவளி: இதுவரை 05 பேர் உயிரிழப்பு!

Thursday, September 5th, 2019
பஹாமாஸ் தீவுகளில் மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய டோரியன் புயலால் இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 13,000 வீடுகள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணியில் மிஸ்பா!

Thursday, September 5th, 2019
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் தெரிவுக்குழுவின் தலைவராகவும் முன்னாள் பாகிஸ்தான் அணித் தலைவரான மிஸ்பா உல்ஹக்கை நியமித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]