Monthly Archives: September 2019

சுகாதாரத் தொண்டர்கள் போராட்டத்தில்தற்கொலை முயற்சி!

Thursday, September 5th, 2019
சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி யாழில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் பதற்ற நிலை... [ மேலும் படிக்க ]

வ ரிகள் மக்களின் உழைப்பபை சுரண்டுவதாக அமைந்துவிடக்கூடாது – டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Thursday, September 5th, 2019
ஏற்றுமதி அபிவிருத்தித் துறையின் முன்னேற்றம் கருதி 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் 2000 ஏற்றுமதியாளர்களை நிலைப்படுத்தப் போவதாகவும், அதற்கான அறிவுறுத்துகின்ற... [ மேலும் படிக்க ]

கடும் காற்று: ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் துறைமுகத்திலிருந்து அனலைதீவு சென்ற படகு கடலில் மூழ்கியது!

Thursday, September 5th, 2019
ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் துறைமுகத்திலிருந்து அனலைதீவுக்கு சென்ற படகு கடும் காற்று காரணமாக கடலில் மூழ்கியுள்ளது. குறித்த அனர்த்தம் இன்று  மதியம் இடம்பெற்றுள்ளது. இன்று மதியம்... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா !

Thursday, September 5th, 2019
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகை ஒன்றினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய உறுதிப்படுத்தப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழ்களைக்... [ மேலும் படிக்க ]

தமிழர்களுக்கான அரசியல் தீர்வென்பது சர்வதேச சமூகத்திடமிருந்து இறக்குமதியாகும் பண்டமல்ல – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, September 5th, 2019
நாம் இங்கு ஏற்றுமதி அபிவிருத்தி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் இங்கு சிலர் இறக்குமதி அரசியல் தீர்வு குறித்தே காலம்பூராகவும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி அபிவிருத்தித் துறை எந்தளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Thursday, September 5th, 2019
1979ஆம் ஆண்டு 40ஆம் இலக்கமுடைய இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டமானது இந்த நாட்டில் செயற்படுத்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதியுடன் 40 ஆண்டுகளாகின்றன. ஏற்றுமதி அபிவிருத்திச்... [ மேலும் படிக்க ]

வரி அறவீடுகள் என்பது நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்க வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!

Thursday, September 5th, 2019
2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிக்குள் மோட்டார் வாகனங்கள்மீது மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி வரித் திருத்தங்கள் காரணமாக அகற்றப்படாது அம்பாந்தோட்டை துறைமுகத்தில்... [ மேலும் படிக்க ]

வரிகள் மக்களின் உழைப்பை சுரண்டுவதாக அமைந்துவிடக்கூடாது – டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Thursday, September 5th, 2019
ஏற்றுமதி அபிவிருத்தித் துறையின் முன்னேற்றம் கருதி 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் 2000 ஏற்றுமதியாளர்களை நிலைப்படுத்தப் போவதாகவும், அதற்கான அறிவுறுத்துகின்ற... [ மேலும் படிக்க ]

ஸ்மார்ட் சாரதி அனுமதிப் பத்திரத்தினை அரசு பொறுப்பேற்குமாறு பணிப்பு!

Thursday, September 5th, 2019
ஸ்மார்ட் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கிய ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களம் எடுத்த தீர்மானத்தினால் அரசுக்கு... [ மேலும் படிக்க ]

விமானத்தில் இலங்கை வந்த ஐவரும் யார்? உடனடி விசாரணைக்கு கோரிக்கை!

Thursday, September 5th, 2019
அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான விமானத்தில் இலங்கைக்கு வந்து பொதிகளை சோதனையிட அனுமதி மறுத்த ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் குறித்து உடனடி விசாரணை அவசியம் என்று கோரிக்கை... [ மேலும் படிக்க ]