Monthly Archives: September 2019

எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, September 9th, 2019
இதுவரை ஈ.பி.டி.பி காட்டிய பாதையில் தமிழ் மக்களுக்கு இழப்புக்களோ, துயரங்களோ ஏற்படவில்லை என்பதையும், அரசியல் ரீதியாக இதுவரை நாம் முன்வைத்த யோசனைகளே தீர்க்க தரிசனமானது என்பதை மக்கள்... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மலானியின் பூதவுடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

Monday, September 9th, 2019
ராம் ஜெத்மலானி கடந்த ஓராண்டு காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய 95ஆவது வயதில் அவர் இயற்கையெய்தியுள்ளார். இந்த நிலையில் அவருடைய இறுதிச் சடங்குகள் இன்றைய தினம்... [ மேலும் படிக்க ]

மலேரியா இலங்கையில் வேகமாக பரவும் ஆபத்து!

Monday, September 9th, 2019
இலங்கையில் மலேரியா நோய் வேகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும் தம்பதிவ யாத்திரைக்கு சென்று நாடு திரும்புவோரினால்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அவசர எச்சரிக்கை – விசேட வைத்தியர் ஆனந்த விக்ரமசூரிய!

Monday, September 9th, 2019
நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்து வரும் நிலையில், நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை அணுகுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடும் காய்ச்சல்,... [ மேலும் படிக்க ]

வாவியில் மூழ்கிய தாய் பிள்ளைகளை மீட்ட இராணுவம்!

Monday, September 9th, 2019
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 66 ஆவது படைப்பிரிவிற்குரிய 5 பொறிமுறை காலாட் படையணியினரால் அரசஊர்க்குளம் வாவியில் மூழ்கிய தாய் மற்றும் இருபிள்ளைகளும் இம் மாதம்... [ மேலும் படிக்க ]

இன்று மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!

Monday, September 9th, 2019
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என... [ மேலும் படிக்க ]

எந்த அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்க தயார் – இராணுவத் தளபதி!

Monday, September 9th, 2019
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொலன்னறுவ... [ மேலும் படிக்க ]

கல்விக்காக கூடுதலான நிதி ஒதுக்கீடு – பிரதமர்!

Monday, September 9th, 2019
கல்விக்காக ஆகக்கூடுதலான நிதியை சமகால அரசாங்கம் முதலீடு செய்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 19 கல்வியியல் கல்லூரிகளில் 31 கல்வி கற்கை நெறிகளின் கீழ்... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சி அடைந்த பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்புவேன் – கோட்டாபய ராஜபக்ஷ!

Monday, September 9th, 2019
நாட்டின் பாதுகாப்பு நிலைமையை உறுதி செய்வது தற்போதைய அரசின் பொறுப்பு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். "பலம்பெரும்... [ மேலும் படிக்க ]

சாட்சியம் வழங்க ஜனாதிபதி இணக்கம் – தெரிவுக்குழுவின் தலைவர்!

Monday, September 9th, 2019
கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகும் நாள் தொடர்பில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]