Monthly Archives: September 2019

பிரபல வைத்தியசாலையில் சிக்கிய போலி வைத்தியர் கைது!

Thursday, September 12th, 2019
காராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் போலி மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டிக்வெல்ல, பத்திகமவை சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

200 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகார சபை!

Thursday, September 12th, 2019
நிர்ணய விலையினை விட அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்த 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவு... [ மேலும் படிக்க ]

16ஆம் திகதி முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவிப்பு!

Thursday, September 12th, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (12) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட 11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம்!

Thursday, September 12th, 2019
ஜமாத் மில்லதே இப்றாஹீம் எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை – விளையாட்டுத்துறை அமைச்சர்!

Thursday, September 12th, 2019
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு, அங்கு எந்தவொரு பதவிகளையும் பெறுவதற்கும், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாதவாறு... [ மேலும் படிக்க ]

சந்திரயான்-2 : கருவியை மாற்றி அமைக்க முயற்சி!

Thursday, September 12th, 2019
செயலிழந்துள்ள தகவல் தொடர்பை மீட்டெடுப்பதற்காக சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் என்டனோ எனும் கருவியை மாற்றி அமைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சிப்பதாக இந்திய ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

அரசியலிருந்து விடைபெறுகின்றாரா பிரதமர்?

Thursday, September 12th, 2019
பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்கும் இடையில், முக்கிய அமைச்சர்கள் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை!

Wednesday, September 11th, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 42ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கை சம்பந்தமாக விசேட அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவுடன் இணைந்து, கனடா, ஜேர்மனி, வடக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது!

Wednesday, September 11th, 2019
யாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது... [ மேலும் படிக்க ]

திரிமன்னவுக்கு உபாதை!

Wednesday, September 11th, 2019
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லாஹிரு திரிமன்னவுக்கு முதுகில் ஏற்பட்ட உபாதை காரணமாக எதிர்வரும் பாகிஸ்தான் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை... [ மேலும் படிக்க ]