Monthly Archives: September 2019

முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவி வழங்கி கௌரவித்த ஜனாதிபதி!

Friday, September 20th, 2019
முன்னாள் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் கௌரவ பதவி நிலைகளை வழங்கினார். முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அல்லாத வேறு இடம் மாற்றப்படாது – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை!

Friday, September 20th, 2019
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்கள் பாகிஸ்தான் அல்லாத வேறு இடம் ஒன்றுக்கு மாற்றப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை... [ மேலும் படிக்க ]

பந்துவீச்சில் தவறு:அகில தனஞ்சயவுக்கு தடை!

Friday, September 20th, 2019
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவுக்கு ஒருவருடம் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த 18 ஆம் திகதி காலி... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’!

Friday, September 20th, 2019
விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தபடி நிலவில் தரை இறங்காத போதும் ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்கு ‘இஸ்ரோ’ நன்றி தெரிவித்துள்ளது. எந்தவொரு நாடும் இதுவரை ஆராய்ந்து அறிந்திடாத நிலவின் தென்... [ மேலும் படிக்க ]

இந்திய வீரருக்கு அப்ரிடி பாராட்டு!

Friday, September 20th, 2019
பாகிஸ்தான் முன்னாள் அதிரடி துடுப்பாட்டுவீரர் சகீத் அப்ரிடி இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த டுவிட்டர்... [ மேலும் படிக்க ]

சிகிரியாவில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட அனைவருக்கும் சந்தர்ப்பம்!

Friday, September 20th, 2019
சுற்றுலா பயணிகள் சிகிரியாவில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலான நடவடிக்கையொன்று எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியத்தின்... [ மேலும் படிக்க ]

புகையிரத ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

Thursday, September 19th, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த புகையிரத ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினர் அமைத்த கம்பரலிய வீதியை காணவில்லை – கண்டுபிடிக்கும் முயற்சியில் உடுவில் மக்கள்!

Thursday, September 19th, 2019
ரணில் அரசுக்கு முண்டு கொடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கம்பரலிய திட்டத்தினூடாக உடுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு மக்களிடம்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்திருந்தால் வீதியில் போராடவேண்டிய நிலை உருவாகியிராது – யாழ்.பல்கலை வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டோர் தெரிவிப்பு!

Thursday, September 19th, 2019
தமது வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தாம் தற்காலிகமாக முன்னெடுத்துவந்த தொழில் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் நிரந்தரமாக்காது பறிக்கப்படுவதால் தமது எதிர்காலம்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது: ஆவண நிழல் படத்தில் பொறிக்க வேண்டும் என்ற ஈ.பி.டி.பியின் கோரிக்கை நிறைவேற்றம்!

Thursday, September 19th, 2019
ஐக்கியதேசிய கட்சியினராலேயே யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது என்பதை பொது நூலக ஆவணப் படுத்தல் காட்சியறையில் வைக்கப்பட்டுள்ள ஆவணப் படத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]