Monthly Archives: September 2019

நீதிமன்ற வழாகத்தில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர்!

Friday, September 20th, 2019
யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய, திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா பாதிப்பு!

Friday, September 20th, 2019
இந்தோனேசியா காட்டுத் தீயால் உருவாகும் புகைமூட்டம் அந்நாட்டை மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மேலும் சில நாடுகளையும் மிரள வைத்திருக்கிறது. குறிப்பாக, மலேசியாவில்... [ மேலும் படிக்க ]

மொட்டு சின்னத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவார் – மஹிந்த ராஜபக்ஷ!

Friday, September 20th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னத்தில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற வைபவம்... [ மேலும் படிக்க ]

8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் : அதிகாரிக்கு 16 வருட கடூழிய சிறை!

Friday, September 20th, 2019
8000 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அக்கரைப்பற்று கமநல சேவைகள் மையத்தின் முன்னாள் கமநல அபிவிருத்தி அதிகாரிக்கு 16 வருட கடூழிய... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் விவகாரம்: டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு – உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

Friday, September 20th, 2019
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் விநியோக மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம்... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!

Friday, September 20th, 2019
அடுத்த சில நாட்களுக்கு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக்... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தல்கள் தொடர்கிறது – ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர்!

Friday, September 20th, 2019
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இலங்கையில் தொடர்வதாகவும், அது வருத்தமளிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ்... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழுமுன் ஜனாதிபதி இன்று சாட்சி பதிவு!

Friday, September 20th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்றையதினம், ஏப்ரல்21 பயங்கரவாத தாக்குதல் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழு சாட்சிப் பதிவினை மேற்கொள்ளவுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும்... [ மேலும் படிக்க ]

நாங்கள் தோற்கவில்லை – தென் ஆப்பிரிக்க வீரர்!

Friday, September 20th, 2019
மொஹாலியில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி குறித்து, தென் ஆப்பிரிக்க அணி வீரர் பவுமா தெரிவித்துள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி... [ மேலும் படிக்க ]

பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீவிபத்து!

Friday, September 20th, 2019
வத்தளையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   இந்த நிலையில் தீயை அணைக்கும் நோக்கில் சம்பவ இடத்திற்கு நான்கு... [ மேலும் படிக்க ]