Monthly Archives: August 2019

கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Thursday, August 1st, 2019
நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று(01) முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். சம்பள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான... [ மேலும் படிக்க ]

சஹ்ரானை ஐ.எஸ்.ஐ.எஸ் வழிநடத்தவில்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

Thursday, August 1st, 2019
ஐ. எஸ் பயங்கரவாதிகள் இலங்கையில் நேரடியாக தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் இங்கு சஹ்ரானை வழிநடத்தவும் இல்லை. எனினும் ஐ.எஸ் பயங்கரவாத கொள்கைக்கு இவர்கள் ஈர்க்கப்பட்ட காரணத்தினால் தான்... [ மேலும் படிக்க ]

அடுத்தமாத இறுதிக்குள் ஓய்வூதியக்காரர்களுக்கு நிலுவை – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

Thursday, August 1st, 2019
அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் சகல ஓய்வூதியக்காரர்களது ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பான நிலுவைகள் அனைத்தும் செலுத்தி முடிக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார... [ மேலும் படிக்க ]

தொடரை வென்று கைப்பற்றியது இலங்கை!

Thursday, August 1st, 2019
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

சுரக்ஷா காப்புறுதி : மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!

Thursday, August 1st, 2019
மாணவர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தின் ஊடாக இதுவரை 777 மில்லியன் ரூபா அளவிலான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

12 ஆயிரம் குழந்தைகள் பலி – ஐ.நா.!

Thursday, August 1st, 2019
மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பம்!

Thursday, August 1st, 2019
அரச பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்று(01) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி தமிழ் மற்றும் சிங்கள அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி... [ மேலும் படிக்க ]

வடக்கு ரயில் மார்க்க நேர அட்டவணையில் இன்றுமுதல் மாற்றம்!

Thursday, August 1st, 2019
வடக்கு ரயில் மார்க்கத்தின் நேர அட்டவணையில் இன்றுமுதல் (1) மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தலைமன்னாரிலிருந்து அநுராதபுரம், மதவாச்சி ஊடாக... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சி: 06 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்!

Thursday, August 1st, 2019
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வரட்சியினால் சுமார் 600,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் இன்று கூடுகிறது!

Thursday, August 1st, 2019
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று(01) மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் பொலிஸ்... [ மேலும் படிக்க ]