Monthly Archives: August 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்!

Friday, August 9th, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 134 மில்லியன் ரூபா வங்கிப் பணம் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க இராணுவப் படைத்தளம் வட – கிழக்கில் அமையப் போகின்றதா? – டக்ளஸ்; எம்.பி. கேள்வி!

Friday, August 9th, 2019
காலத்திற்குக் காலம் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பில் காரசாரமாகப் பேசப்பட்டு வருவதும், பின்னர் அது... [ மேலும் படிக்க ]

நிர்வாக ஒழுங்குமுறைமைக்கு முரணானது : வாகனத்தை மீள கையளிக்குமாறு ஆர்னோல்ட்டுக்கு ஆளுனர் உத்தரவு!

Friday, August 9th, 2019
யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்டின் உத்தியோகபூர்வ வாகனத்தை திருத்தம் செய்து, உடனடியாக ஒப்படைக்கும்படி வடக்கு ஆளுனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வடக்கு... [ மேலும் படிக்க ]

தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

Friday, August 9th, 2019
“கொம்பு மாடு முட்டி கோபுரம் சரிவதில்லை” மல்லாந்து படுத்துக்கிடந்து காறி உமிழ்வதால் சூரியன் ஒருபோதும் அழுக்குப்படுவதும் இல்லை. அது போலவே மாபெரும் அர்ப்பணங்களாலும் ஆழ்மன இலட்சிய... [ மேலும் படிக்க ]

இலங்கை பெண் விவகாரம்: பங்களாதேஷில் நீதிமன்றம் விதித்த தண்டனை!

Friday, August 9th, 2019
2004ஆம் ஆண்டு இலங்கை பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த இருவருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. டாக்கா விசேட நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

குழந்தைகளின் பாதுகாப்பே எனது முக்கிய நோக்கம்: ராஜித சேனாரத்ன!

Friday, August 9th, 2019
தெலசீமியா நோய் தொற்றில் பாதிப்புக்கு உள்ளாகியூள்ள 3000 க்கும் அதிகமான குழந்தைகளை கட்டாயம் பாதுகாப்பேன் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

நல்லூரில் Scanner இயந்திரங்களை பொருத்த தீர்மானம்!

Friday, August 9th, 2019
நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவ காலத்தில் இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், சோதனை நடவடிக்கைகளை நிறுத்தி Scanner (மெட்டல்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய தொழில்நுட்பம்!

Friday, August 9th, 2019
தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு தொடர்பிலான மோசடிகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதன் போது,... [ மேலும் படிக்க ]

மழை காரணமாக கைவிடப்பட முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி!

Friday, August 9th, 2019
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்த போட்டி நேற்று... [ மேலும் படிக்க ]

70-80 கிலோ மீற்றர் வரை காற்று வீசும் – வானிலை அவதான நிலையம்!

Friday, August 9th, 2019
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலையும், நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது காணப்படும் மழை நிலையும் மேலும் தொடரும் என... [ மேலும் படிக்க ]