Monthly Archives: August 2019

தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு!

Wednesday, August 14th, 2019
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு தமிழ் சிங்கள மொழியை கற்பிக்க முயற்சி!

Wednesday, August 14th, 2019
தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியையும் சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியையும் கற்பதை இலகுவாக்கக்கூடிய புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் கீழ் தமிழ் படைப்புக்கள் சிங்கள... [ மேலும் படிக்க ]

S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வந்தடைந்தன!

Wednesday, August 14th, 2019
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன S-14 அதிவேக எஞ்சின் பெட்டிகள் ஒன்பது இன்று(13) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்திருந்தன. மலைநாட்டு பயணத்திற்கு விசேடமாக இறக்குமதி... [ மேலும் படிக்க ]

ரூ.50 கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, August 14th, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, தேயிலைச் சபையினூடாக 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுப்பதற்கு, அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மருத்துவக் கழிவு விவகாரம்: தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணை!

Wednesday, August 14th, 2019
மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட செவனகலை ௲ சமஹிபுர வனப் பகுதியில் சுகாதார ரீதியற்ற முறையில் மருத்துமனை கழிவுகளை கொட்டிவந்த தனியார் நிறுவனம் ஒன்று தொடர்பில் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

23ஆம் திகதி தொடக்கம் வாக்காளர் பட்டியல் காட்சிக்கு!

Wednesday, August 14th, 2019
2019ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இந்தப் பட்டியல் சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலக... [ மேலும் படிக்க ]

இபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள்!

Wednesday, August 14th, 2019
உலகில் மிக கொடிய வைரஸாக கருதப்பட்ட இபோலா தொற்று நோயை தடுப்பதற்காக பரிசோதிக்கப்பட்ட 04 மருந்துகளில் 02 மருந்துகளின் பரிசோதனை 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இபோலா... [ மேலும் படிக்க ]

உலகின் மிகபெரிய கிரிக்கெட் மைதானம் !

Wednesday, August 14th, 2019
நரேந்திர மோடி, பிரதமராகும் முன் குஜராத்தில் அகமதாபாத் கிரிக்கெட் போர்டு தலைவராக இருந்தபோது, உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அந்த வாக்கு... [ மேலும் படிக்க ]

வெளிவாரி பட்டதாரிகளையும் அரச சேவைக்கான பயிற்சிகளில் இணைத்துக் கொள்ள தீர்மானம்!

Wednesday, August 14th, 2019
வெளிவாரி பட்டதாரிகளையும் அரச சேவைக்கான பயிற்சிகளில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற 2 500 வௌிவாரிப்... [ மேலும் படிக்க ]

கண்டி கலவரம்: சேதமடைந்த சொத்துக்களுக்கு 18 கோடி ரூபா இழப்பீடு!

Tuesday, August 13th, 2019
கண்டி பிரதேசத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பணி நிறைவடைந்திருப்பதாக சேதமடைந்த சொத்துக்களுக்கு... [ மேலும் படிக்க ]