S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வந்தடைந்தன!
Wednesday, August 14th, 2019சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன S-14 அதிவேக எஞ்சின் பெட்டிகள் ஒன்பது இன்று(13) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்திருந்தன.
மலைநாட்டு பயணத்திற்கு விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த எஞ்சின் பெட்டிகள் அமெரிக்கா பெறுமதியில் டொலர் மில்லியன் 10.3 ஆகும்
Related posts:
அரசாங்க மருத்துவ அதிகாரிகளது வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!
மின்சார சபை ஊழியர்களுடன் பொறியியலாளர்களும் இணைவு!
விமானப் பயணிகளின் மூலம் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் - விமான சேவைகள் நிறுவனத்...
|
|