Monthly Archives: August 2019

காபுல் தற்கொலை குண்டு தாக்குதல்: ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

Tuesday, August 20th, 2019
ஆப்கானிஸ்தானின் காபுலில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுலில்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் : முதல் 10 வீரர்களுள் திமுத்!

Tuesday, August 20th, 2019
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஷஷ் கிண்ண தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி என்பன நிறைவுக்கு வந்துள்ள... [ மேலும் படிக்க ]

பிரதேச செயலக பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்படவேண்டும் – அமைச்சர் வஜிர அபேவர்த்தன!

Tuesday, August 20th, 2019
நாட்டில் தற்போதுள்ள 332 பிரதேச செயலக பிரிவுகள் 377 ஆக அதிகரிக்கபட வேண்டும் என்று உள்ளக ,உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

மொஹமட் ஷெஹ்சாத்துக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை!

Tuesday, August 20th, 2019
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினுடைய நடத்தை விதிமுறைகளை ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஷெஹ்சாத் மீறியுள்ளார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு 1 வருடம் அனைத்து விதமான... [ மேலும் படிக்க ]

பகிடிவதை: 19 மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

Tuesday, August 20th, 2019
ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ருகுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் வெரங்க புஸ்பிக்க டி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களுடனான சந்திப்பு எமக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 20th, 2019
தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு ஜனாதிபதி வேட்பாளார் கோட்டாபய ராஜபக்ச அவர்களை சந்தித்து பேசிய விடயங்கள் குறித்து தமக்கு நம்பிக்கை அளித்திருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதி இன்று நியமனம்?

Monday, August 19th, 2019
இலங்கை இராணுவத்தின் 23 ஆவது தளபதி இன்று நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. 22வது இராணுவத்தின் தளபதியாக பதவி வகித்த லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, நேற்றுடன் தன... [ மேலும் படிக்க ]

பலாலியில் இருந்து ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் விமான சேவை — விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர்!

Monday, August 19th, 2019
தற்போது பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒக்ரோபர் மாத நடுப்பகுதிக்குள், விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராகி விடும் என்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மொத்த அந்நிய செலாவணியில் 40 வீதம் தமிழா்கள் ஈட்டித் தருகின்றனர் – வடக்கின் ஆளுநர் !

Monday, August 19th, 2019
நாட்டின் மொத்த அந்நிய செலாவணியில் 40 வீதமானது தமிழா்களால் கொடுக்கப்படுகிறது. என வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளார். வவுனியாவில் நடைபெற்ற கூட்டுறவு சங்கமம் நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

கொடிகாமத்தில் இளைஞரர் குழு அட்டகாசம்!

Monday, August 19th, 2019
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவடிப் பகுதியில் கும்பல் ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இச்சம்பவம் நேற்று இரவு நேளை... [ மேலும் படிக்க ]