Monthly Archives: June 2019

வாகன விபத்து: துபாயில் 17 பேர் உயிரிழப்பு!

Saturday, June 8th, 2019
துபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பேருந்து வீதியொன்றில் மேற்புறம் இருந்த பெயர்ப்பலகையில்... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமரின் வருகையினை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்!

Saturday, June 8th, 2019
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையினை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]

நிலையான ஆட்சிக்கு வாய்ப்பில்லையேல் நாடாளுமன்றத்தை கலைத்துவிடுங்கள் – சபையில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை !

Friday, June 7th, 2019
நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை மேலெழுந்திருப்பதானது எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்குமென்று உலக வங்கி எச்சரித்துள்ளதாக அறிய முடிகின்றது. அதேநேரம், அண்மையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தேசிய இனங்களின் சமத்துவமும் தேசிய பாதுகாப்பும் இரட்டைக் குழந்தைகளே! – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, June 7th, 2019
உலக வரை படத்தில் ஒப்பிட்டுப்பார்த்தால் அழகிய எங்கள் இலங்கைத்தீவு ஒரு கீரைப்பாத்தி அளவு நாடுதான். ஆனாலும் இங்கு வாழும் குடிமக்களோ, அன்றி தேசிய இனங்களோ எவருக்கும் கிள்ளுக்கீரைகள்... [ மேலும் படிக்க ]

நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, June 7th, 2019
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும், வெறுப்புணர்வான கருத்துக்களையும்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு தெரு நாடகமானால் முதலீட்டாளர்கள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, June 7th, 2019
பாதுகாப்பு தொடர்புபட்ட அண்மைக்கால சம்பவங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளை, அபிப்பிராயங்களை தாக்குவதாக உலக வங்கி தெரிவித்திருக்கின்றது. இன்று நீங்கள் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, June 7th, 2019
மதிப்பீடுகள் தொடர்பிலான விவாதத்தில் நாங்கள் கலந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும் எமது மக்கள் தங்களது சொந்த காணி, நலங்களை இழந்தவர்களாக, அந்தக் காணி, நிலங்களின் மிதிப்புகளை... [ மேலும் படிக்க ]

புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, June 7th, 2019
நாட்டில் ஏற்கனவே சுமார் 14 இலட்சம் சமுர்த்திப் பயனாளிகள் இருக்கின்ற நிலையில், மேலும் 6 இலட்சம் பேருக்கு புதிதாக சமுர்த்தி உரித்துப் பத்திரம் வழங்குகின்ற நிகழ்வுகள் தற்போது... [ மேலும் படிக்க ]

புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, June 7th, 2019
நாட்டில் ஏற்கனவே சுமார் 14 இலட்சம் சமுர்த்திப் பயனாளிகள் இருக்கின்ற நிலையில், மேலும் 6 இலட்சம் பேருக்கு புதிதாக சமுர்த்தி உரித்துப் பத்திரம் வழங்குகின்ற நிகழ்வுகள் தற்போது... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம் – புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார் லசித் மலிங்கா!

Friday, June 7th, 2019
உலகக் கோப்பை தொடரில் இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்... [ மேலும் படிக்க ]