Monthly Archives: April 2019

அசாதாரண சூழ்நிலை விரைவில் தணிக்கப்படும் – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் !

Thursday, April 25th, 2019
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை எதிர்வரும் சில தினங்களில் முழுமையாக தணிக்கப்படும் என்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

மீண்டும் சோதனைச்சாவடிகள் : அச்சத்தில் மக்கள்!

Thursday, April 25th, 2019
இலங்கை நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டவரைபு வாக்கெடுப்பின்ற நிறைவேற்றப்பட்டத்தை அடுத்து பிரதேசமெங்கும் மீண்டும் சோதனைச்சாவடிகளும் வீதி சோதனைகளும்... [ மேலும் படிக்க ]

இலங்கை பேரவலத்தில் 13 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் பலி!

Thursday, April 25th, 2019
இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 13 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் – நாட்டு மக்களுக்கு சீனா எச்சரிக்கை!

Thursday, April 25th, 2019
கடந்த 21ஆம் திகதி நாட்டில் நிலவிய தொடர் குண்டு வெடிப்புக்களின் பின்னர் நிலைமை சீராகும் வரையில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசினால் அந்நாட்டு மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

வட கொரிய தலைவர் – ரஷ்ய ஜனாதிபதி இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

Thursday, April 25th, 2019
வரலாற்றில் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் இன்று (25) ரஷ்யாவின் விலாடிவோஸ்ட்டோக் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை – சிவில் விமான சேவை அதிகார சபை!

Thursday, April 25th, 2019
இலங்கை வான்பரப்பினுள் அனைத்து விதமான டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கும் மீள் அறிவிக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான... [ மேலும் படிக்க ]

உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஒத்துழைப்பின்மை குறித்து அதிர்ச்சியடைந்தோம் – தேசிய சமாதான பேரவை!

Thursday, April 25th, 2019
அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஒத்துழைப்பு இன்மை குறித்து தாங்கள் அதிர்ச்சி அடைவதாக தேசிய சமாதான பேரவை தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. “உயிர்த்த ஞாயிறு தினத்தில்... [ மேலும் படிக்க ]

குண்டுத் தாக்குதலின் எதிரொலி : பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விஷேட நடவடிக்கை!

Thursday, April 25th, 2019
நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் காரணமாக கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் இதுவரை ஆரம்பிக்கப்படாத நிலையில்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணிமுதல் அமுல்!

Wednesday, April 24th, 2019
இன்று(24) இரவு 10 மணி முதல் நாளை(25) அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

அனைத்துக் கட்சித் தலைவர்களது கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை!

Wednesday, April 24th, 2019
அனைத்துக் கட்சித் தலைவர்களது கூட்டம் நாளை ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து... [ மேலும் படிக்க ]