டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை – சிவில் விமான சேவை அதிகார சபை!
Thursday, April 25th, 2019இலங்கை வான்பரப்பினுள் அனைத்து விதமான டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கும் மீள் அறிவிக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் தெரிவித்துள்ளது.
Related posts:
இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் !
தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!
ஜூலை 22 வரை பெட்ரோலுக்கு சிக்கல் - எரிவாயு கொள்வனவிற்கு உலக வங்கி ஒத்துழைப்பு!
|
|