Monthly Archives: April 2019

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹரூபிற்கு பதவி!

Tuesday, April 2nd, 2019
இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் மேலாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பர்வீஸ் மஹரூப்... [ மேலும் படிக்க ]

அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை!

Tuesday, April 2nd, 2019
அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நாட்டின் கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் – ஜனாதிபதி!

Tuesday, April 2nd, 2019
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதன் ஊடாக உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் கல்வி முறைகளுக்கு ஏற்றவகையில் எமது நாட்டின் கல்வித்துறையிலும்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை!

Tuesday, April 2nd, 2019
ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

இரு மொழிக் கொள்கை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, April 2nd, 2019
தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த நாட்டின் அரச நிர்வாக வியூகமானது அதற்கான... [ மேலும் படிக்க ]

மின் தடை – நாட்டில் மின் பிறப்பாக்கிகளுக்கு கிராக்கி அதிகரிப்பு!

Tuesday, April 2nd, 2019
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார விநியோகப்பிரச்சினை காரணமாக சிறிய ரக மின் பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்) விற்பனையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சிறிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கத் திட்டம்!

Tuesday, April 2nd, 2019
இலங்கையில் எதிர்வரும் 3 மாதங்களில் இரண்டாயிரம் மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக் கூடிய... [ மேலும் படிக்க ]

தாதியர் பணிப்புறக்கணிப்பு – இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

Tuesday, April 2nd, 2019
நாடளாவிய ரீதியில் தாதியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இரண்டுபிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் பாடசாலையில் இருந்து இடைவிலகும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்குமாறு கிராம மட்ட அமைப்புக்கள் கோரிக்கை!

Tuesday, April 2nd, 2019
கிளிநொச்சி கோணாவில் மற்றும் யூனியன் குளம் ஆகிய பகுதிகளில் குடும்ப வறுமையினாலும் குடும்பப்பிரச்சினைகள் காரணமாகவும் அதிகளவான சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளதாக தெரிய... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு 500 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு வழங்கத் தீர்மானம்!

Tuesday, April 2nd, 2019
யாழ் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு இம்முறை 500 மெற்றிக் தொன் விதை ஊருளைக்கிழங்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக மாவட்ட செயலக விவசாயப்பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]