அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதன் ஊடாக உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் கல்வி முறைகளுக்கு ஏற்றவகையில் எமது நாட்டின் கல்வித்துறையிலும்... [ மேலும் படிக்க ]
ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை... [ மேலும் படிக்க ]
தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பில் அமைச்சர்
மனோ கணேசன் அவர்கள் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த நாட்டின்
அரச நிர்வாக வியூகமானது அதற்கான... [ மேலும் படிக்க ]
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார விநியோகப்பிரச்சினை காரணமாக சிறிய ரக மின் பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்) விற்பனையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சிறிய... [ மேலும் படிக்க ]
இலங்கையில் எதிர்வரும் 3 மாதங்களில் இரண்டாயிரம் மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக் கூடிய... [ மேலும் படிக்க ]
நாடளாவிய ரீதியில் தாதியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இரண்டுபிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த... [ மேலும் படிக்க ]
கிளிநொச்சி கோணாவில் மற்றும் யூனியன் குளம் ஆகிய பகுதிகளில் குடும்ப வறுமையினாலும் குடும்பப்பிரச்சினைகள் காரணமாகவும் அதிகளவான சிறுவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளதாக தெரிய... [ மேலும் படிக்க ]
யாழ் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு இம்முறை 500 மெற்றிக் தொன் விதை ஊருளைக்கிழங்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக மாவட்ட செயலக விவசாயப்பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]