Monthly Archives: April 2019

யாழில் அதிரடிப் படை சுற்றிவளைப்பு!

Tuesday, April 23rd, 2019
படைத்தரப்பினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து நெல்லியடிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை இராணுவம் பொலிஸார் இணைந்து குறிப்பிட்ட பகுதி அந்தப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றே... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

Tuesday, April 23rd, 2019
ஈரானிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் துருக்கி ஆகிய 5 நாடுகளுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட சலுகையை இரத்து செய்வதற்கு அமெரிக்க... [ மேலும் படிக்க ]

குண்டுவெடிப்பு தொடர்பில் இது வரை 40 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர!

Tuesday, April 23rd, 2019
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக்... [ மேலும் படிக்க ]

அடையாளம் காணப்படாத நிலையில் பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள்!

Tuesday, April 23rd, 2019
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின், பெரும் எண்ணிகையிலான சடலங்கள் கொழும்பு தலைமை நீதி வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் இருப்பதாக நீதி மற்றும்... [ மேலும் படிக்க ]

வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டாம் – பேராயர் கர்தினால் மெல்கம்!

Tuesday, April 23rd, 2019
நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் அனைத்தும் இரத்து – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, April 23rd, 2019
அனைத்து அரச பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, April 23rd, 2019
நாட்டின் பல பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ,... [ மேலும் படிக்க ]

வவுனியா வைத்தியசாலையில் கடும் சோதனை நடவடிக்கை – பதற்றத்தில் மக்கள்!

Tuesday, April 23rd, 2019
வவுனியா வைத்தியசாலையில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த அவசர உத்தரவின் பிரகாரம் இந்த திடீர் சோதனைகள் அங்கு... [ மேலும் படிக்க ]

வாகன சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்!

Tuesday, April 23rd, 2019
வாகனங்களை பாதையில் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் போது வாகனத்தின் முற்புர கண்ணாடியில் (windscreen) தங்களது தொலைபேசி எழுதி வைத்து விட்டு செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

மாலை 6.15க்கு விளக்கேற்றி அஞ்சலிக்குமாறு வேண்டுகோள்!

Tuesday, April 23rd, 2019
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதனையடுத்து இன்று தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சகல வீடுகளிலும்... [ மேலும் படிக்க ]