Monthly Archives: April 2019

25 பந்துகளில் 20 சிக்சர்கள்: உலக சாதனை படைத்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர்!

Wednesday, April 24th, 2019
உலக சாதனை படைத்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் ஜார்ஜ் முன்சி 25 பந்துகளில், 20 சிக்சர்களுடன் சதம் விளாசி அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் கவுண்டி டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.... [ மேலும் படிக்க ]

இலங்கை தாக்குதல் எதிரொலி: சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு!

Wednesday, April 24th, 2019
இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அதிர்வலைகளை... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டம் அமுலில்: முகத்தை மறைத்து வீட்டுக்குள் புகுந்த யாழ்ப்பாணத்தில் கொள்ளை!

Wednesday, April 24th, 2019
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைந்த பின்னர், தென்மராட்சி கோவிலாக்கண்டியில் வீடுபுகுந்த கொள்ளையர்கள் 28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச்... [ மேலும் படிக்க ]

புதிய சுற்றிவளைப்பு ஆரம்பித்தது இராணுவம் – இராணுவத்தளபதி!

Wednesday, April 24th, 2019
இலங்கையில் தற்கொலை குண்டுத்தாக்குதலால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

Tuesday, April 23rd, 2019
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை அடுத்து நாட்டில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதையடுத்து  நாடாளுமன்றம் நிலைமைகளை ஆராய்வதற்காக இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

இலங்கை தற்கொலை தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு!

Tuesday, April 23rd, 2019
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என சரவதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் நடத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Tuesday, April 23rd, 2019
கொழும்பில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி, வான், மோட்டார் சைக்கிள்கள் சுற்றி திரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பில் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

கொழும்பில் மீண்டும் பதற்றம்: சக்தி வாய்ந்த வெடி குண்டொன்று மீட்கப்பட்பு!

Tuesday, April 23rd, 2019
நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் கொழும்பில் சக்தி வாய்ந்த வெடி குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வெடிகுண்டானது, கொழும்பு கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலை அண்டியுள்ள... [ மேலும் படிக்க ]

யாழில் அதிரடியாக 9 பேர் கைது!

Tuesday, April 23rd, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கர குண்டுத்தாக்குதலின் எதிரொலியாக யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச்சட்டம் தொடர்ந்தும்இரவு 9 மணிமுதல் நடைமுறைக்கு வருகின்றது!

Tuesday, April 23rd, 2019
இன்று(23) இரவு 09 மணி முதல் நாளை(24) அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]