Monthly Archives: March 2019

பிரபஞ்ச நாயகன் கிறிஸ் கெய்ல் – பாராட்டிய சேவாக்!

Monday, March 4th, 2019
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், கிறிஸ் கெய்ல் அதிரடியாக 77 ஓட்டங்கள் குவித்ததை முன்னாள் இந்திய வீரர் சேவாக் வெகுவாக பாராட்டியுள்ளார். செயிண்ட் லூசியாவில் நடந்த... [ மேலும் படிக்க ]

100வது பட்டத்தை வென்று சாதனை படைத்த ரோஜர் பெடரர்!

Monday, March 4th, 2019
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், சர்வதேச டென்னிஸில் 100வது பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். ஆடவருக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது.... [ மேலும் படிக்க ]

39 வயதில் 39 சிக்சர்கள்: சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!

Monday, March 4th, 2019
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 39 சிக்சர்கள் அடித்தது குறித்து, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேற்கிந்திய... [ மேலும் படிக்க ]

பாகிஸ்இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு!

Monday, March 4th, 2019
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் துபாயில் நடந்தது. இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. புல்வாமா தாக்குதலை சுட்டிக்காட்டி, இந்தியா-பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களைத் தாக்கும் வைரஸ் காய்ச்சல்! பெற்றோரே எச்சரிக்கை!

Sunday, March 3rd, 2019
நாட்டில் கடந்த சில நாட்களாக பரவும் வைரஸ் காய்ச்சலானது, தற்போது சிறுவர்களுக்கும் பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இந்த வைரஸ் தாக்கத்தினால் வெண்குருதி... [ மேலும் படிக்க ]

இன்றுடன் 10 வருடங்கள் நிறைவு !

Sunday, March 3rd, 2019
இலங்கை அணிக்கு பாகிஸ்தான் லாஹூர் நகர் கடாபி விளையாட்டரங்கில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இன்றுடன் 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. பாக்கிஸ்தான் அணியுடனான இரண்டாவது... [ மேலும் படிக்க ]

தொடருந்து வழித்தடம் தொடர்பில் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த தீர்மானம் !

Sunday, March 3rd, 2019
தொடருந்து வழித்தடத்தில் பயணித்தல் தொடர்பில் தற்போது நடைறையில் உள்ள சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. தொடருந்து வழித்தடத்தில்... [ மேலும் படிக்க ]

முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது இலங்கை !

Sunday, March 3rd, 2019
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முழு உறுப்புரிமையை மீண்டும் இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் கைது!

Sunday, March 3rd, 2019
மாலைத்தீவு கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 25ம் திகதி குறித்த மீனவர்கள் திக்ஓவிட்ட மீன்பிடித்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் திருப்பதிக்கு விஜயம்!

Sunday, March 3rd, 2019
ஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியுடன் விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமரின்... [ மேலும் படிக்க ]