Monthly Archives: March 2019

முதல் போட்டியில் இலங்கை தோல்வி: காரணத்தை கூறுகிறார் அணித்தலைவர் !

Monday, March 4th, 2019
முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியை 8 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது ஜொஹனஸ்பேக்கில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் சென்ற ஐவர் மருத்துவமனையில்!

Monday, March 4th, 2019
பிரதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் சென்றவர்களில் சாலை விபத்தில் சிக்கி ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து யாழ்ப்பாணம் மறவன்புலவில் இன்று இடம்பெற்றது. தென்மராட்சி... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மடக்கிப் பிடிப்பு!

Monday, March 4th, 2019
யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் கற்றாழைகளை களவாக பிடுங்கி சென்ற தென்னிலங்கையை சேர்ந்த இரு வியாபாரிகள் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களில் 67 பேர் புகையிரதத்துடன் மோதி உயிரிழப்பு!

Monday, March 4th, 2019
நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 67 பேர் ரயில் விபத்துக்களில் இறந்துள்ளதாக இலங்கை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறந்த 67 பேரில் பெரும்பாலானவர்கள் ரயில் பாதையில் நடந்து... [ மேலும் படிக்க ]

திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வளைவு இடித்தழிக்கப்பட்டமைக்கு இந்துசமயப் பேரவை கடும் கண்டனம்!

Monday, March 4th, 2019
மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் வளைவு இடித்தழிக்கப்பட்ட சம்பவம் கத்தோலிக்கரின் மதவெறிச் செயலை எடுத்துக் காட்டுகிறது. இச் செயல் அவர்களின் அழிவை நோக்கிய நகர்வே என்று இந்து சமயப்... [ மேலும் படிக்க ]

ஜீப் ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து – 11 பேர் பலி!

Monday, March 4th, 2019
நேபாளத்தின் தார்சுலா நகரில் இருந்து துகு பகுதிக்கு ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் தார்சுலா-திங்கார் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை!

Monday, March 4th, 2019
இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்காலத்தில் பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெற வழிவகுக்குமென இலங்கை, பங்களாதேஷ் வர்த்தகப் பேரவையின்... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தலில் கடல் உயிர்கள் – ஆபத்தை உண்டாக்கும் மனிதர்கள்!

Monday, March 4th, 2019
உலகில் அழியும் தருவாயில் உள்ள உயிர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உயிர்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துணர்த்தவும் மார்ச் 3ஆம் தேதி உலக வன உயிர்கள் நாளாக... [ மேலும் படிக்க ]

நிறுத்திவைக்கப்பட்ட 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையினை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்க ஐ.சி.சி இணக்கம்!

Monday, March 4th, 2019
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் (2 பில்லியனுக்கும் அதிக தொகை) நிதியுதவியை ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு மீள வழங்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

ICC இனது முழு உறுப்புரிமையை இலங்கை மீண்டும் பெற்றது!

Monday, March 4th, 2019
ICC இனது முழு உறுப்புரிமையை இலங்கை மீண்டும் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார். டுபாயில் தற்போது... [ மேலும் படிக்க ]