Monthly Archives: March 2019

நான் பிரச்சினைகளை முன்வைப்பது தீர்வு தேவை என்பதற்காகவே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, March 15th, 2019
நான் இந்த சபையில் எழுப்பும் கேள்விகளும் எடுத்துரைக்கும் நியாயங்களும், தரகு தமிழ்த் தலைமைகள் விரும்புவது போல் நாளை ஊடகங்களில் மட்டும் வெளி வரவேண்டும் என்பதற்காக அல்ல. எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் குறைந்த விலையில் நவீன கார்!

Friday, March 15th, 2019
இலங்கையில் குறைந்த விலையில் புதிய வகை கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையர்களின் கார் கனவை நனவாக்கும் வகையில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய நிறுவனம்... [ மேலும் படிக்க ]

மருத்துவ உத்தியோகத்த ஆளணிப் பற்றாக்குறை – வடக்கில் தாய் – சேய் மரண வீதம் அதிகரிப்பு!

Friday, March 15th, 2019
எதிர்காலத்தில் தாய் - சேய் மரண வீதத்தையும், குடிப்பேற்று மரண வீதத்தையும் குறைப்பதன் மூலமே வடமாகாண மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியுமென வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப்... [ மேலும் படிக்க ]

சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி – உறவினர்களிடம் அறவீடு!

Friday, March 15th, 2019
சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வெங்காய அறுடை ஆரம்பம்!

Friday, March 15th, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்போக வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் பல பாகங்களிலும் பரவலாகச் சின்ன வெங்காயச் செய்கையில் விவசாயிகள் பெரிதும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராகும் தென்கொரியா!

Friday, March 15th, 2019
மின்சார உற்பத்திக்காக திரவ இயற்கை எரிவாயு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்க தயார் என கொரியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் லீ... [ மேலும் படிக்க ]

29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கையில்!

Friday, March 15th, 2019
நாட்டில் அண்ணளவாக 29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவர்களில் அதிகமானவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களாவர். குடிவரவு குடியகல்வுத்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் செயலி செயலிழப்பு – கவலை வெளியிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம்!

Friday, March 15th, 2019
உலகம் முழுவதும் பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு அந்த நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளதாக தனது உத்தியோகபூர்வ கணக்கில் பதிவொன்றை தரவேற்றியுள்ளது. இது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 900 முறைப்பாடுகள்!

Friday, March 15th, 2019
2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை 900 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி கொஸ்கம - சாலவ... [ மேலும் படிக்க ]

ஆபிரிக்க நாடுகளில் கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு!

Friday, March 15th, 2019
தென் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் தொடர்ந்தும் பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை அப்பகுதியில் 115 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 08 லட்சத்து 43 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். தென்... [ மேலும் படிக்க ]