Monthly Archives: March 2019

வடக்கின் சுகாதாரத்துறை முன்னேற்றம் குன்றியநிலையில் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Wednesday, March 27th, 2019
கடந்த 5 வருட கால வடக்கு மாகாண சபையின் ஆளுமை, அக்கறை மற்றும் முயற்சியின்மை காரணமாக வடக்கு மாகாண சபையினால் புறக்கணிக்கப்பட்டும், மத்திய அரசின் உதவிகளைக்கூட உதாசீனம் செய்யப்பட்டும்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, March 27th, 2019
ஒரு தேசிய வைத்தியசாலைக்கான தேவை வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது. இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை போன்றவற்றைத்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் சுதேச மருத்துவத்துறையை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, March 27th, 2019
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே ஏற்கனவே சுதேச மருத்தவத்துறையில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்த பல மருத்துவர்கள் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களால் பேணி... [ மேலும் படிக்க ]

வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, March 27th, 2019
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில், கடந்த ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிலையான வருமானமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி கோரிக்கை!

Wednesday, March 27th, 2019
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலே 36 ஆயிரத்து 334 குடும்பங்கள், கிளிநொச்சி மாவட்டத்திலே 8 ஆயிரத்து 435 குடும்பங்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலே 5 ஆயிரத்து 961... [ மேலும் படிக்க ]

டெல்லி அணியை வீழ்த்தி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை அணி!

Wednesday, March 27th, 2019
டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 5 ஆவது ஐ.பி.எல் போட்டியில்... [ மேலும் படிக்க ]

நீர்த் தட்டுப்பாட்டுக்கான காரணம் வெளியானது!

Wednesday, March 27th, 2019
நாள்தோறும் 40 கோடி லீட்டர் நீர் விரயமாவதாக கணக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனை அதன் தொழில்நுட்ப பணிப்பாளர் ஜயனாத் ஹேரத்... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை!

Wednesday, March 27th, 2019
தற்போது எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கிளிநொச்சி மாவட்ட மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மின்சாரத் தடைக்கான காரணத்தை ஆராய அமைச்சர்கள் அடங்கிய குழு நியமனம்!

Wednesday, March 27th, 2019
மின்சாரத் தடை தொடர்பிலான பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளின் சுற்றுலாவிகளுக்கு மே மாதம் தொடக்கம் நுழைவிசைவு இலவசம்!

Wednesday, March 27th, 2019
மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப்பயணிகளுக்கு நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறுமாதங்களுக்கு இந்தத்திட்டம்... [ மேலும் படிக்க ]