Monthly Archives: February 2019

வங்கிகளில் கணக்கு தொடர்பில் புதிய நடைமுறை!

Tuesday, February 12th, 2019
வர்த்தக வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை பேணுவோர் தங்களது கணக்கு மீதியினை ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக பேணி வந்தால் மாதாந்தம் 25 ரூபா கட்டணம் அறவீடு செய்யப்படும் என... [ மேலும் படிக்க ]

இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்காவுக்கு பதிலாக களமிறங்கும் கனடா, ஜேர்மன்!

Tuesday, February 12th, 2019
இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் சபையில் சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விவகாரங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க கனடா, ஜேர்மன் நாடுகள் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில்... [ மேலும் படிக்க ]

மேலும் குறைவடைகிறது மரக்கறிகளின் விலைகள்!

Tuesday, February 12th, 2019
மரக்கறிகளின் விலைகள் மேலும் குறைவடைவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக விக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பல பிரதேசங்களில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்படலாம் – சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Tuesday, February 12th, 2019
சேனா படைப்புழுக்களின் தாக்கம் வெற்றிகரமாக ஒழிக்கப்படவில்லை என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது படைப்புழுக்களின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு... [ மேலும் படிக்க ]

தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல் : யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சம்!

Tuesday, February 12th, 2019
நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் குறித்த... [ மேலும் படிக்க ]

அரச ஊடகங்களைக் கண்காணிக்க விசேட குழு – ஊடக அமைச்சர்!

Tuesday, February 12th, 2019
அரச ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக குழுவொன்றினை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நியமித்துள்ளார். இந்தக் குழுவில் ஏழு பேர் அங்கம் வகிப்பதுடன், ஐ.நாடுகளின் கலாசார... [ மேலும் படிக்க ]

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்!

Tuesday, February 12th, 2019
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்து – மூவர் உயிரிழப்பு!

Tuesday, February 12th, 2019
சூடானில் இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானதில் 3 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 10 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சூடான்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைகளை ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்தது!

Tuesday, February 12th, 2019
எரிபொருள் விலைகளை இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் இந்தியன் ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரிப்பு !

Tuesday, February 12th, 2019
நாட்டை ஊடறுத்தும், கரையோர பிரதேசங்களிலும் இன்று நாளையும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் எனவும் சில பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவில்... [ மேலும் படிக்க ]