எரிபொருள் விலைகளை ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்தது!

Tuesday, February 12th, 2019

எரிபொருள் விலைகளை இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் இந்தியன் ஐ.ஓ.சி நிறுவனமும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை என்றும் ஒக்டேன் 95 பெட்ரோல், ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts: