Monthly Archives: January 2019

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வவுச்சர்கள்!

Monday, January 7th, 2019
வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள், சீருடைக்கான வவுச்சர்கள் ஆகியவற்றை உரிய வகையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சக்கோட்டை கடற்கரையில் இருந்து 118 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

Monday, January 7th, 2019
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சக்கோட்டை கடற்கரையில் இருந்து 118 கிலோ கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று அதிகாலை... [ மேலும் படிக்க ]

பாகுபாடற்ற தேசத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Monday, January 7th, 2019
நாம் வர்த்தக நோக்குடனோ அன்றி சுயநல தேவைகளுக்காகவோ அரசியல் செய்வது கிடையாது. எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே எமது அரசியல் செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

சேனா பூச்சியினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கை!

Monday, January 7th, 2019
பயிர் செய்கையை பாதிக்கும் சேனா கம்பளிப்பூச்சி வகையினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த... [ மேலும் படிக்க ]

தங்கச் சுரங்கம் சரிந்து வீழ்ந்து விபத்து – 30 பேர் பலி!

Monday, January 7th, 2019
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு... [ மேலும் படிக்க ]

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 72 பேரின் இடமாற்றம் இடைநிறுத்தம்!

Monday, January 7th, 2019
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 72 பேரின் இடமாற்றத்தை உடன் அமுலுக்குவரும் வகையில் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் கடவுச்சீட்டை விநியோகிக்க நடவடிக்கை – குடிவரவு குடியகல்வு திணைக்களம்!

Monday, January 7th, 2019
நடப்பாண்டில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை தரமிக்கதாக மேம்படுத்தி இலத்திரனியல் கடவுச்சீட்டாக விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள... [ மேலும் படிக்க ]

2ஆம் கட்ட பரீட்சை வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்!

Monday, January 7th, 2019
நடைபெற்றுமுடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக, 4 பாடசாலைகள் நாளை(08) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் வரண்ட வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Monday, January 7th, 2019
நாடு முழுவதும் வரண்ட வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலான பிரதேசங்களில் இரவு மற்றும் காலையில்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி மக்கள் நலனை நிறைவேற்றியது ஈ.பி.டி.பி. – வவுனியா மக்கள் நன்றி தெரிவிப்பு!

Monday, January 7th, 2019
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாக கடும் சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட வவுனியா ஸ்ரீநகர் கிராம முன்பள்ளிக் கட்டடம் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]