Monthly Archives: January 2019

ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 11th, 2019
நேற்றைய தினம் சக்தி, சிரச, மவ்பிம, சிலோன் டுடே ஊடக  நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள காடைத்தனமான செயற்பாடானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும் . ஏற்கனவே லேக்ஹவுஸ் நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 11th, 2019
நேற்றைய தினம் சக்தி, சிரச, மவ்பிம, சிலோன் டுடே ஊடக  நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள காடைத்தனமான செயற்பாடானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை நாட்டுக்குள் கொண்டுவரும் நிலையான சட்டங்கள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, January 11th, 2019
ஒரு குற்றத்தில் ஈடுபட்டு, நாட்டைவிட்டுத் தப்பியோடி வேறொரு நாட்டில் மறைந்திருக்கின்ற ஒரு நபரை கைது செய்து கொண்டுவந்து, அவருக்கு சட்ட ரீதியிலான தண்டனை கொடுப்பதற்கு இந்த மீள... [ மேலும் படிக்க ]

கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக கொழும்பு மாறியுள்ளது – மன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 11th, 2019
இலங்கையைப் பொறுத்தவரையில், தென் பகுதியிலே மிக அதிகளவிலான பாதாள உலக குழுக்களிடையே பல கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பாதாள உலக குழுக்களின் முக்கிய தலைவர் சிலர் டுபாய் நாட்டிலேயே... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி படுதோல்வி!

Friday, January 11th, 2019
நியூசிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களினால் வெற்றி... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணயத்தை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, January 11th, 2019
எல்லை நிர்ணயத்தினை மீள் ஆராய்வு செய்கின்ற பிரதமர் தலைமையிலான குழு தற்போது செயற்பாட்டில் இருக்கின்றனதா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி... [ மேலும் படிக்க ]

அரசுக்கு எதிராக போராட்டம் – சூடானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, January 11th, 2019
சூடான் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சூடானில்... [ மேலும் படிக்க ]

சிலியில் சாலை விபத்து – 09 பேர் பலி!

Friday, January 11th, 2019
சிலியில் சாலை விபத்தில் 10 மாத குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 180!

Friday, January 11th, 2019
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை இதுபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணிக்கு 180 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

Friday, January 11th, 2019
அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. இந்த... [ மேலும் படிக்க ]