Monthly Archives: January 2019

வீதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் சென்றது – அதிகாரிகள் மீது மக்கள் விசனம்!

Monday, January 14th, 2019
பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட 8 வீதிகளைப் புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 5.8 மில்லியன் ரூபா நிதி அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்குக் காரணமாக திரும்பிச் சென்றதாகப் பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

விரைவில் மாகாண சபைத் தேர்தல் – ஜனாதிபதி!

Monday, January 14th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்... [ மேலும் படிக்க ]

குழு மோதல் – பருத்தித்துறையில் இளைஞன் அடித்துக் கொலை!

Monday, January 14th, 2019
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில்   22 வயது இளைஞன் கோடாரியினால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவத்தினால்,... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய பீட உபதலைவர்!

Monday, January 14th, 2019
நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லை என அஸ்கிரிய பீட உபதலைவர் வணக்கத்திற்குரிய தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை ஒன்றிற்காக மாத்திரம் அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

மஹிந்தவை தேர்தல் ஆணைக்குழு நிராகரிக்க முடியாது – குமார வெல்கம!

Monday, January 14th, 2019
புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி பண்புகள் முன்னிலைபெறுமாயின் அதற்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண உள்ளுர் உற்பத்திகள் நடமாடும் சேவை ஊடாக விற்பனை!

Monday, January 14th, 2019
  தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடக்கு மாகாண உள்ளுர் உற்பத்திகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவியுடன் நடத்தப்படும்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பிலும் ஒற்றை ஆட்சிதான் உறுதியானது: இனியும் மக்களை ஏமாற்ற வேண்டாம் – வடக்கு மாகாண முன்னாள் எதிர்க் கட்சி தலைவர் தவராசா!

Monday, January 14th, 2019
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை அரசமைப்பு பேரவையில் ஆற்றிய உரையின் ஊடாக தற்போதைய அரசமைப்பில் உள்ளவாறு ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்திற்கு  முன்னுரிமை  ஆகிய... [ மேலும் படிக்க ]

வடக்கின் நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் சுரேன் ராகவன், ஈ.பி.டிபி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடல்!

Sunday, January 13th, 2019
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையே இன்று சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

மாத்திரையைப் போதையாக பயன்படுத்திய விவகாரம் – பிராந்திய மருந்தகங்களிலேயே மாணவர்களுக்கு விற்கப்பட்டன!

Sunday, January 13th, 2019
வலி. வடக்கு மீள்குடியமர்வுப் பகுதியில் மாத்திரைகளைப் போதைப்பொருளாகப் பயன்படுத்தினர் என்று கூறப்படும் மாணவர்கள் அந்தப் பிராந்தியத்தில் உள்ள சில மருந்தகங்களிலேயே அவற்றைப்... [ மேலும் படிக்க ]

தென்னைப்பயிர்ச் செய்கையாளர்களுக்கு கடந்த வருட மானியம் விரைவில் வரும்!

Sunday, January 13th, 2019
வடக்கு மாகாணத்தில் தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்குக் கடந்த வருட மானியத்துக்கான காசோலைகள் அனைத்தும் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் வழங்கப்படும் என்று யாழ்ப்பாணப் பிராந்திய... [ மேலும் படிக்க ]