Monthly Archives: January 2019

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட வைரஸ் இறக்குமதி!

Wednesday, January 30th, 2019
சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து ஒருவகையான விசேட வைரஸ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைரஸை... [ மேலும் படிக்க ]

யாழில் கொடூரம் – அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி!

Wednesday, January 30th, 2019
யாழ்ப்பாணத்தில் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையில் நேற்றிரவு அண்ணன் - தம்பி ஆகியோருக்கு... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் உள்ள இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டம்!

Wednesday, January 30th, 2019
தொல்பொருள் பெறுமதி கொண்ட இடங்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது... [ மேலும் படிக்க ]

சீகிரியாவில் பொலித்தீன் தடை – மத்திய கலாச்சார நிதியம்!

Wednesday, January 30th, 2019
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சீகிரியா அமைந்துள்ள பிரதேசத்தை, பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் அற்ற வலயமாக பெயரிடுவதற்கு மத்திய கலாச்சார நிதியம்... [ மேலும் படிக்க ]

சுரக்ஸா காப்புறுதிக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சிற்கு அனுப்புமாறு கோரிக்கை!

Wednesday, January 30th, 2019
சுரக்ஸா காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற விரும்பும் பாடசாலை மாணவர்கள், விண்ணப்பங்களை கல்வி அமைச்சிற்கு நேரடியாக அனுப்புமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது. 2018 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

Wednesday, January 30th, 2019
பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

யாழில் சிறுமியைக் கடத்த முற்பட்டவர் பொதுமக்களால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

Wednesday, January 30th, 2019
சிறுமி ஒருவரை கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்று குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவர் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டு பொலிஸாரிடம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நிதியம் இடமாற்றம்!

Tuesday, January 29th, 2019
மக்களது தேவைகளை இலகுவில் நிவர்த்தி செய்யும் பொருட்டு ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டு... [ மேலும் படிக்க ]

போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு 2 மாதத்தில் தீர்வு!

Tuesday, January 29th, 2019
வடக்கில் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜுண... [ மேலும் படிக்க ]

தற்காலிகமாக சோளப் பயிர்ச் செய்கையை நிறுத்த உத்தரவு!

Tuesday, January 29th, 2019
மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டாம் என விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். சேனா படைப்புழுவின் தாக்கத்திற்கு... [ மேலும் படிக்க ]