தற்காலிகமாக சோளப் பயிர்ச் செய்கையை நிறுத்த உத்தரவு!

Tuesday, January 29th, 2019

மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டாம் என விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேனா படைப்புழுவின் தாக்கத்திற்கு உள்ளான சுமார் ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோள பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பிலான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த நிலையில் மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளாதிருக்குமாறும் விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts:

புற்றுநோய் சிகிச்சைக்காக பல மில்லியன் ரூபாவில் கொள்வனவு செய்யப்பட்டும் பயன்படாத இயந்திரம் - தெல்லிப்...
அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் வைத்தியசாலையொன்று நிறுவப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை!
நஷ்டமடைந்த போதிலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உயர்மட்ட முகாமையாளருக்கு 3.1 மில்லியன் ரூபா சம்பளம் - நாட...