Monthly Archives: January 2019

முல்லைத்தீவில் இராணுவ வாகனம்  கோர விபத்து – இரண்டு அதிகாரிகள்  உயிரிழப்பு!

Tuesday, January 22nd, 2019
ஜானாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கூட்டத்தொடர் ஒன்று இன்று முல்லைத்தீவு, முள்ளியவளை பாடசாலையில் இடம்பெற்று முடிந்த பின்னர் திரும்பிக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின்... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேலணையில் நிரந்தர பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா!

Monday, January 21st, 2019
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தற்போது பல குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது. இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து எமது... [ மேலும் படிக்க ]

எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகுங்கள் – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Monday, January 21st, 2019
சக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச் செல்லும் வழிமுறையூடான நிலைப்பாட்டையே முன்னெடுத்து வருகின்றனர். ஆனாலும் அந்த நிலைப்பாட்டில் கூட அவர்கள்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விஷேட தொலைபேசி இலக்கம்!

Monday, January 21st, 2019
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

 ‘BOO’ இதயம் வெடித்து உயிரிழப்பு!

Monday, January 21st, 2019
உலகின் அழகான நாய் என்ற பெயரை பெற்ற ‘Boo’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய் இதயம் வெடித்து உயிரிழந்தது. அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் கின்னஸ் சாதனை பெற்று சமூக... [ மேலும் படிக்க ]

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Monday, January 21st, 2019
தென் அமெரிக்க நாடான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 02 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் அமெரிக்க நாடுகளில்... [ மேலும் படிக்க ]

ஆகாயவழி அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்க தீர்மானம்!

Monday, January 21st, 2019
வீதியில் காணப்படும் வாகன நெரிசல் காரணமாக பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் உயிரை பாதுகாப்பதற்காக விமான அம்பியூலன்ஸ் சேவை ஒன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீன் ஏற்றுமதி அதிகரிப்பு!

Monday, January 21st, 2019
நாட்டில் மீன் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக கடற்றொழில் நீரியியல் வள ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஏற்றுமதி... [ மேலும் படிக்க ]

ஆஸி தொடர் – வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்!

Monday, January 21st, 2019
அவுஸ்திரேலியா அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார். இவர் காயமடைந்துள்ளதன் காரணமாக... [ மேலும் படிக்க ]

கல்வியியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் இணைப்பு!

Monday, January 21st, 2019
கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டே... [ மேலும் படிக்க ]