Monthly Archives: November 2018

சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு டிசம்பரில்!

Tuesday, November 27th, 2018
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு சுகததாஸ உள்ளரங்க அரங்கில் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி இடம்பெற உள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (26) இரவு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற சர்ச்சை : விசாரணை செய்ய 7 நீதிபதிகள் நியமனம்!

Tuesday, November 27th, 2018
நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த வழக்கை விசாரணை செய்வதற்கு ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை பிரதம நீதியரசர்... [ மேலும் படிக்க ]

பாலங்கள் அமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி!

Tuesday, November 27th, 2018
பாலங்கள் அமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி! நாடுமுழுவதும் 250 கிராமிய பாலங்களை அமைப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதற்கென 52.1 மில்லியன் யூரோக்களை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தொடருந்து சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது!

Tuesday, November 27th, 2018
எரிபொருளை கொண்டுசெல்லும் தொடரூந்து சாரதிகள் நேற்றைய தினம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பவதாக தெரியவருகின்றது. கொலன்னாவை மற்றும் ஒருகொடவத்தை முதலான... [ மேலும் படிக்க ]

மீண்டும் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் !

Tuesday, November 27th, 2018
பெரும் சர்ச்சைக்குரிய நிலைமைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது இன்றைய தினமும் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் மற்றும் விசேட விருத்தினருக்கான... [ மேலும் படிக்க ]

O/L மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை – பரீட்சைகள் திணைக்களம்!

Tuesday, November 27th, 2018
03ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புக்களை நடத்துதல், வழிக்காட்டல் மற்றும் மாதிரி வினாத்தாள் விநியோகித்தல் போன்றன இன்று... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை இனங்கண்டு விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க உழையுங்கள் – தோழர் ஜீவன்!

Tuesday, November 27th, 2018
மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க கூடிய தேவைப்பாடுகளை மிகவிரைவாக இனங்கண்டு அவற்றை துரிதகதியில் பெற்றுக்கொடுக்க நாம் அனைவரும் பாரபட்சங்களற்ற சேவை மனப்பாங்குடன்... [ மேலும் படிக்க ]

அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் மணியந்தோட்ட மக்கள் கோரிக்கை!

Tuesday, November 27th, 2018
அரியாலை தென் கிழக்கு மணியம்தோட்டம் பிரதேச மக்கள் தாம் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

வடமராட்சியின் பல பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, November 27th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் வடமராட்சி வடக்கு பிரதேசத்தின் பல பொது அமைப்புகளுக்கு உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் வடமராட்சி வடக்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விபரங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: வீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களிடம் அமைச்சரின் வடமாகாண இணைப்பாளர் ஜெகன் கோரிக்கை!

Monday, November 26th, 2018
வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களது விபரங்களை அந்தந்த  பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்துமாறு உரிய தரப்பினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரியுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]