Monthly Archives: September 2018

7 பேரை விடுதலை செய்வதில் தவறில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (வீடியோ இணைப்பு)

Thursday, September 13th, 2018
பாரதத்தின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய  7 பேரையும்  மனிதாபிமான முறையில் விடுதலை செய்வதில் தவறில்லை என  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சி: பாதிக்கப்பட்ட 1,35,000 குடும்பங்களுக்கு இம்மாதம் நிவாரணம்!

Wednesday, September 12th, 2018
நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1,35,000 குடும்பங்களுக்கு இந்த மாதம் முதல் நிவாரணம் வழங்கவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. இதற்காக 700... [ மேலும் படிக்க ]

8 லட்சம் பேர் தற்கொலை – அதிர்ச்சியில் சுகாதார நிறுவனம்!

Wednesday, September 12th, 2018
ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் இளைய பருவத்தினரே அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. சர்வதேச தற்கொலை தடுப்பு... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சி: பாதிக்கப்பட்ட 1,35,000 குடும்பங்களுக்கு இம்மாதம் நிவாரணம்!

Wednesday, September 12th, 2018
நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1,35,000 குடும்பங்களுக்கு இந்த மாதம் முதல் நிவாரணம் வழங்கவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. இதற்காக 700... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது பலாபலனை மக்களுக்கு வழங்குவோம் – நிதியமைச்சர்!

Wednesday, September 12th, 2018
சர்வதேச அளவில் எரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற நிலமைக்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாகவும், அந்நிலைமையில் மாற்றம் நிகழும் பட்சத்தில் உரிய நிவாரணங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் – பாரதத்திடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை (வீடியோ இணைப்பு)

Wednesday, September 12th, 2018
இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் என பாரதத்திடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கண்டுபிடிப்பு : பல பில்லியன் டொலருக்கு வாங்க வெளிநாடுகள் போட்டி!

Wednesday, September 12th, 2018
இலங்கை தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை, பெருந்தொகை பணத்தை வழங்கி பெற்றுக்கொள்ள வெளிநாடு ஒன்று தயாராகி உள்ளது. புதிய கண்டுபிடிப்புக்கு பல பில்லியன்... [ மேலும் படிக்க ]

புகையிரதக் கட்டணம் அதிகரிப்பு!

Wednesday, September 12th, 2018
புகையிரதக் கட்டணம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என, புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டண அதிகரிப்புக்கமைய, ஆகக் குறைந்த கட்டணமான 10 ரூபாயில்... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி மானியில் அறிவிக்கப்பட்ட தொல்பொருள் இடங்கள்!

Wednesday, September 12th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்கள் தொல் பொருள் திணைக்களத்தினால் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் 16ம் பிரிவின் கீழ் புராதனச்சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

மீண்டும் பஸ் கட்டண உயர்வு?

Wednesday, September 12th, 2018
தனியார் பஸ் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 12.5 வீதத்தினால் தனியார் பஸ் கட்டணம்... [ மேலும் படிக்க ]