Monthly Archives: August 2018

உர மானியத்திற்காக நிதி ஒதுக்கீடு!

Wednesday, August 8th, 2018
இந்த ஆண்டு உர மானியம் வழங்குவதற்காக 33 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார். நாட்டின் விவசாயிகளுக்கு நிவாரணம்... [ மேலும் படிக்க ]

பலாலியில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவை!

Wednesday, August 8th, 2018
பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமான நிலையத்தை சர்வதேச... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய பொருளாதார உடன்படிக்கை கைச்சாத்தாகும் சாத்தியம்

Wednesday, August 8th, 2018
இலங்கை இந்திய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கைச்சாத்திடப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டம்!

Wednesday, August 8th, 2018
பேருந்து போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாகாண பேருந்து உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கு பால்மா கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு ஒப்பானது!

Wednesday, August 8th, 2018
குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கு தேவையான தாய்ப்பாலை கொடுப்பதை தவிர்த்து ஏனைய பால்மா வகைகளை கொடுத்திடும் செயற்பாடு தாம் பெற்ற குழந்தைக்கு விஷம் கொடுத்திடும் செயற்பாட்டிற்கு சமம்... [ மேலும் படிக்க ]

கலைஞர் கருணாநிதி காலமானார்!

Tuesday, August 7th, 2018
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி(95) வயது... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் காரைநகரில் வீதி மின்குமிழ் பொருத்தல்!

Tuesday, August 7th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் காரைநகர் பிரதேச மக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் வீரமுத்து கண்ணனின் பிரதேச சபை நிதி ஒதுக்கிட்டின்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் துணவி – சங்கானை சேச் வீதி புனரமைப்பு!

Tuesday, August 7th, 2018
50 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த துணவி - சங்கானை சேச் வீதிக்கு செல்லும் வீதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் புனரமைப்பு... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் கண்பார்வை நோயினால் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு மூக்கக்கண்ணாடிகள் வழங்கிவைப்பு!

Tuesday, August 7th, 2018
நீண்டகாலமாக கண்பார்வை குறைபாடு காரணமாக பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்ந்த பார்வை குறைந்த நோயாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால்... [ மேலும் படிக்க ]

குறை நிரப்பு பிரேரணை பாராளுமன்றில் முன்வைப்பு!

Tuesday, August 7th, 2018
வடக்கு கிழக்கு இராணுவ முகாம்களை மறுசீரமைத்தல், வாகன கொள்வனவு மற்றும் கிராம புரட்சி உள்ளிட்ட விடயங்களுக்காக 2.7 பில்லியன் ரூபாய் குறை நிரப்பு பிரேரணை பாராளுமன்றில்... [ மேலும் படிக்க ]