உர மானியத்திற்காக நிதி ஒதுக்கீடு!

Wednesday, August 8th, 2018

இந்த ஆண்டு உர மானியம் வழங்குவதற்காக 33 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

நாட்டின் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. இதன்படி உர மானியம் வழங்கப்படும்.

இதேநேரம் நெற்கொள்வனவுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts: