Monthly Archives: June 2018

வறிய மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!

Friday, June 8th, 2018
மாணவர்கள் எதிர்காலத்தில் சாதனையானர்களாக மிளிர “மாறி வருகின்ற உலகின் கல்வி ஓட்டத்திற் கற்ப தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விஷேட செய்தி!

Thursday, June 7th, 2018
வாக்காளப் பெருமக்களே! யூன் 1 ஆம் திகதி வாக்காளர் தினம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வாக்கு உங்கள் உரிமை!... வாக்குரிமையே உங்கள் பலம்!!... எனவே இதுவரை நீங்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்து... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, June 7th, 2018
இன்றைய தினம் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்... [ மேலும் படிக்க ]

சுகாதார பரிசோதகர் போல் பாசாங்கு செய்து சங்கிலி அறுப்பு- கரணவாய் தெற்கில் சம்பவம்!

Thursday, June 7th, 2018
சுகாதார பரிசோதகர் என கூறிக்கொண்டு வீடு ஒன்றிற்குள் புகுந்த இருவர் வயோதிகப் பெண்மணியின் தங்கச்சங்கிலியினை அறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை மதியம் கரணவாய்... [ மேலும் படிக்க ]

அமரர் தேவமலர் கதிரவேலுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Thursday, June 7th, 2018
அமரர் தேவமலர் கதிரவேலுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியர்தர்கள் அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர் ஏழாலையில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற... [ மேலும் படிக்க ]

கடலில் காவியமான தோழர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உணர்வஞ்சலி மரியாதை!

Thursday, June 7th, 2018
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சக தோழர்களும் படகேறி இந்தியா செல்லும் பயணத்தின் போது உன்னத தோழர்கள் எழுவர் கடலில் காவிமான தினம் இன்றாகும். கடலில் காவியமான தோழர்களை... [ மேலும் படிக்க ]

தொலைக்காட்சி நாடக வரியை அறவிட வேண்டாம்- ஜனாதிபதி வேண்டுகோள்!

Thursday, June 7th, 2018
தொலைக்காட்சி நாடகத் தொடர்களை விற்பனை செய்யும் போது அறவிடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள 14% வரியை (WHT) அறவிடாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டிடம் கொழும்பில்!

Thursday, June 7th, 2018
சீன நிறுவனம் ஒன்று தெற்காசியாவில் மிக உயரமான கட்டிடத்தை கொழும்பில் அமைக்கவுள்ளது. 376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக அமையும் இந்தக் கட்டிடப் பணிகள் 2021ஆம் ஆண்டில்... [ மேலும் படிக்க ]

இலங்கை ஏற்றுமதிச் சபையின் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!

Thursday, June 7th, 2018
யாழில். இலங்கை ஏற்றுமதிச் சபையின் அலுவலகம் இன்று  (07) யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் காட்டுக்கந்தோர் வீதியில் உள்ள கட்டிடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை ஏற்றுமதிச்... [ மேலும் படிக்க ]

சுரங்க வெடி விபத்தில்11 பேர் பலி!

Thursday, June 7th, 2018
சீனாவில் உள்ள இரும்பு சுரங்க வெடி விபத்தில் சிக்கிய 24 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையோரை மீட்கும் பணி இடம்பெற்று வருகிறது. லயானிங் மாகாணத்தின், பென்ஜி... [ மேலும் படிக்க ]