Monthly Archives: June 2018

வடக்கு மாகாணத் திணைக்களங்களுக்கு கணக்காளர்களை நியமிக்க நடவடிக்கை!

Friday, June 15th, 2018
வடக்கு மாகாணத்தில் திணைக்களங்களுக்கு மேலதிக கடமையாற்றுவதற்கு கணக்காளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண பிரதி முதன்மை செயலரின் நிதிப்பிரிவு... [ மேலும் படிக்க ]

காயங்களை ஆற்றுவதன் ஊடாக எதிர்காலத்தை வென்றெடுப்போம் – தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்!

Friday, June 15th, 2018
தேசிய நல்லிணக்கத்தை கீழ் மட்டத்திலிருந்து ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்ட இறந்த காலக் காயங்களை ஆற்றுவதன் மூலம் எதிர்காலத்தை வென்றெடுத்தல் செயற்றிட்டத்தை மேலும் 14 மாவட்டங்களில்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் சுகாதாரப் பணிமனை நிறுவ நடவடிக்கை!

Friday, June 15th, 2018
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது... [ மேலும் படிக்க ]

வேலணை மத்திய கல்லூரி மாணவன் மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

Thursday, June 14th, 2018
வேலணை மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பம் இன்று இரவு வேலணை மத்தியகல்லூரியின் மாணவர் விடுதி மலசல கூடத்தில்... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் விபத்தில் இளம் பெண் படுகாயம்!

Thursday, June 14th, 2018
இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இளம் பெண் ஒருவர் படுகாமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் பலாலி வீதி கோண்டாவில் பேருந்து டிப்போவுக்கு முன்பாக இன்று காலை... [ மேலும் படிக்க ]

பட்டப்பகலில் வீட்டில் இருந்த 16 பவுண் நகை கொள்ளை!

Thursday, June 14th, 2018
வடமராட்சியில் பகல் வேளையில் வீடொன்றுக்குள் புகுந்த திருடர்கள் 16 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கரணவாய் மத்தி பாடசாலை வீதியில் உள்ள சதானந்தமூர்த்தி என்பவரின்... [ மேலும் படிக்க ]

தொழில் துறைகளை ஊக்குவித்து மக்களுக்கான பொருளாதார வளங்களை பலப்படுத்தவேண்டும் – ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன்.

Thursday, June 14th, 2018
யுத்தம் காரணமாக எமது பிரதேசங்களில் இருந்த அனைத்து தொழில் துறைகளும் அழிந்துவிட்டுள்ள நிலையில், அவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் போதியளவானதாக   முன்னெடுக்கப்படாதுள்ள... [ மேலும் படிக்க ]

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பு!

Thursday, June 14th, 2018
பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் ஆறு மாதங்களில் கழிக்கும் வகையில் ஓராண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது. ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

இன்று நயினை நாகபூசணி அம்மன் கொடியேற்றம்!

Thursday, June 14th, 2018
சரித்திரப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் மிகவும் பக்தி பூர்வமாக... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Thursday, June 14th, 2018
இலங்கை கிரிக்கட் தேர்தலை இடைநிறுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு ரத்துச்செய்யப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கட் தேர்தலை மீண்டும் நடாத்த... [ மேலும் படிக்க ]