பங்களாதேஷில் இருந்து தரக்குறைவான மிளகினைக் கொண்டு வந்து நடுக்கடலில் வைத்து நல்ல மிளகுடன் கலந்து ஏற்றுமதி செய்யும் மோசடியொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]
முட்டை, கோழி இறைச்சி, டின் மீன் மற்றும் கருவாடு என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும் என மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா... [ மேலும் படிக்க ]
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரீட்சைகள் அனைத்தும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]
கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகுவது மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களின் தொகை அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுமார்... [ மேலும் படிக்க ]
நாடெங்கிலும உள்ள பாடசாலை மாணவர்களின் பற்கள் மற்றும் வாய்ச் சுகாதாரத்தை சிறந்த முறையில் பேணுவதற்காக அனைத்து கல்வி வலயப் பிரதேசங்களிலும் விசேட பயிற்சி நிலையங்கள்... [ மேலும் படிக்க ]
பருத்தித்துறை நகர சபை தலைவர் சட்ட திட்டங்களை முறையாகப் பின்பற்றாத சபைக்குட்பட்ட வர்த்தக உரிமையாளர்களை பொலிஸாருடன் சென்று மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சபை... [ மேலும் படிக்க ]
அமெரிக்காவின் பல இராஜதந்திர இணையத்தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அஸான்ஜியை விடுவிக்கக்கோரி இலங்கை உட்பட சில சர்வதேச நாடுகளில்... [ மேலும் படிக்க ]
இணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த இந்த தகவல்களை... [ மேலும் படிக்க ]
குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
சமுர்த்தி நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 13 இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு... [ மேலும் படிக்க ]
கூட்டுறவின் பரிணமிப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்துள்ள தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையில் வடக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது.
இந்த... [ மேலும் படிக்க ]