Monthly Archives: April 2018

நாவற்குழி கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, April 24th, 2018
நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் சென்று கொண்டிருந்த இருவரும்  வேகத்தை... [ மேலும் படிக்க ]

இரண்டு கரி முத்துக்களுடன் மூவர் கைது!

Tuesday, April 24th, 2018
சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு கரி முத்துக்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களும், மேலும் ஒருவர்... [ மேலும் படிக்க ]

15 வயது சிறுமி கடத்தப்பட்டார்: பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு!

Tuesday, April 24th, 2018
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி வயது 15 என்னும்... [ மேலும் படிக்க ]

ஓடும் பேருந்தில் பெண் உயிரிழப்பு:காரணம் வெளியானது!

Tuesday, April 24th, 2018
கொழும்பில் இருந்து ராகம நோக்கி பயணித்த பேருந்தில் பெண் ஒருவர் ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளார். வேயங்கொடை - அம்பேவத்தை பிரதேசத்தை சேர்ந்த சுதர்மா என்ற பெண்ணே மாரடைப்பு காரணமாக... [ மேலும் படிக்க ]

பாரீஷ்  தாக்குதல் : பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை!

Tuesday, April 24th, 2018
2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பயங்கரவாதிகள் 7 இடங்களில் துப்பாக்கி சூடும், தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தினர். இதில் 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.... [ மேலும் படிக்க ]

மக்களது போக்குவரத்திற்கு இடையூறாகவுள்ள அனைத்து உள்ளக வீதிகளும் சீரமைக்கப்படும் – வேலணை தவிசாளர்!

Tuesday, April 24th, 2018
வேலணைப் பிரதேசத்தில் காணப்படும் சீரமைக்கப்படவேண்டிய உள்ளக வீதிகள் அனைத்தும் செப்பனிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என வேலணை பிரதேசசபை தவிசாளரும் குறித்த பிரதேசத்தின் ஈழ... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேசத்தை சுகாதாரம் மிக்க எழில் மிகு பிரதேசமாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும் – ஊர்காவற்றுறை தவிசாளர் ஜெயகாந்தன்!

Tuesday, April 24th, 2018
ஊர்காவற்றுறை பிரதேசத்தை சுகாதாரம் மிக்க எழில் மிகு பிரதேசமாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த வகையில் எமது பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளும் பிரதேச சபையின் நிகழ்ச்சித்... [ மேலும் படிக்க ]

பொருத்தமானவர்களுக்கே பதவி – ஜனாதிபதி!

Tuesday, April 24th, 2018
அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பொருத்தமானவர்களுக்கு மாத்திரமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்து கொண்ட... [ மேலும் படிக்க ]

தேசிய கனிஷ்ட மெய்வன்மை விளையாட்டு விழா; அனிட்டா ஜெயதீஸ்வரன் மீண்டும் சாதனை!

Tuesday, April 24th, 2018
சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமான தேசிய கனிஷ்ட மெய்வன்மை விளையாட்டுப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனிட்டா ஜெயதீஸ்வரன் இலங்கை சாதனையைநிலைநாட்டியுள்ளார். இவர் கோலுன்றிப் பாய்தல்... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய விமானம்!

Tuesday, April 24th, 2018
'ஸ்ட்ரேட்டோலான்ச்' என்ற பெயர் கொண்ட,உலகின் மிகப் பெரிய விமானம், சில மாதங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது. இந்த 'மெகா' விமானத்தை உருவாக்கியவர் பால் ஆலென். இவர் கம்ப்யூட்டர் முன்னணி... [ மேலும் படிக்க ]